எந்தன் காதல் நீதானே 24

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

இந்த கரணுக்கு கல்யாணமா??? கூட வேலை பார்க்குற பொண்ணா... இதை முதல்லயே வீட்ல சொல்லி இருக்க கூடாதா??

மறுபடியும் ரெண்டு பேரும் முட்டிக்கிறாங்களே... :rolleyes::rolleyes:
அர்ஜுன், நீதான் அப்பா & அம்மா சண்டை போடாம பார்த்துக்கணும்.. ;);)
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரம்யாராஜன் டியர்

கரணுக்கு கல்யாணம் நடந்து விட்டதா?
இல்லை இனிமேல்தான் நடக்கப் போகுதா?
பொண்ணு கரண் ஏற்கனவே லவ் பண்ணின அஞ்சனாதானா?
இல்லை அமெரிக்கா போனதும் இவன் வேற பொண்ணை பார்த்துட்டானா?

கரண் பொண்டாட்டியோடு மட்டும் வர்றானா?
இல்லை பிள்ளை குட்டிகளுடனும் சேர்ந்து வர்றானா?

வெண்ணிலா சொல்வது உண்மைதானே
கரண் மறுத்ததால்தானே ஜெய் ஆனந்தனுடன் இவளுக்கு திருமணம் நடந்தது
இல்லாவிட்டால் சூனியக் கிழவி கற்பகம் விட்டுவிடுவாளா?

இவ்வளவு நாளா ஜெய் வரவில்லைன்னா உள்ளே கூப்பிட்டு ஏண்டா வரலேன்னு கேட்டு கதவை சாத்திட்டு நாலு கொடுப்பதை விட்டுட்டு இவள் மட்டும் உள்ளே போய் கதவை சாத்திட்டாளே
வெண்ணிலா செஞ்சது சரியில்லை
 
Last edited:

Janavi

Well-Known Member
கரண் பற்றி இப்போவாது முழுமையாக தெரியட்டும் எல்லாருக்கும்....... ஜெய்க்கு என்ன தான் பிரச்சனை....over அன்பா ;):):):) Nice ud sis
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அடாவடியா :p:p:p ஆங்கிரி பேர்ட் இல்ல;););)
கோவத்தை கட்டிகிட்டே அலைவான்........
பாரு உனக்கு இடமில்லையாம் :p:p:p

தோட்டம் போடுற வேளையில் பிஸியா இருப்பார் :p:p:p
அதான் இப்போ தாழ்ப்பா போட்டுக்கிட்டா பொண்டாட்டி :LOL::LOL::LOL:
என்ன செய்ய போற ஜெய்......

கரணை பூசி மொழுகுறாங்களா.......
பிள்ளையோட வந்து நிற்க போறான்......
 
Last edited:

fathima.ar

Well-Known Member
உள்ள விட்டு ரெண்டு சாத்து சாத்துறதை விட்டுட்டு வெளில விட்டு கதவை சாத்துறாளே அறிவு வெண்ணிலா
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு ரம்யா:love::love::love:.கரண் கல்யாண விஷயம் கேள்விபட்டு தான் கற்பகம் முகம் அப்படி இருக்கா:rolleyes::rolleyes:.அவனோட வேலை செஞ்ச பொண்ணுன்னு தான் சொல்லியிருக்கான், விரும்பற பொண்ணுன்னு சொல்லாம இருக்கான்:unsure::unsure::unsure:.

யுவராஜ் கல்யாணத்தப்ப ஓடிப்போனவனை சட்டைய புடிச்சு கேட்க நெனைக்கறது சரிதான்,அதுக்கு வெண்ணிலா அதனால தான் ஜெய் கிடைச்சான் என கூறுவதும் சரிதான்:giggle::giggle:.

ஐந்து வாரம் கழிச்சு பார்க்க வந்தவனை உள்ளே விடாம கதவை சாத்துனதுக்கு,ஜெய்ய உள்ள கூப்பிட்டு நாலு சாத்து சாத்தியிருக்கலாமே;):D:D.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top