எந்தன் காதல் நீதானே 10

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு ரம்யா:love::love::love:.ஊருக்கெல்லாம் தோட்டம் போட்டு கொடுக்குறவனை நம்பாம,ஜெய்ராமன் இன்னும் பழைய முறையிலேயே வேலை செய்யறார்:unsure::unsure::unsure:.

ஜெய்,வெண்ணிலா இருவரும் நெருங்கி பழகும் வேளையில், மகேஸ்வரியின் வீட்டுக்கு சென்றால் பேசிப்பேசியே கிழவி இவர்களை பிரித்துவிடுமே:eek::eek:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹப்பாடா
இரண்டு பேருக்கும் நடுவில் எல்லாம் சரியாகி விட்டது
ஊரெல்லாம் கொண்டாடும் பிள்ளையை ஜெயராமன் அப்பா நம்பவில்லையோ?
மகளைப் பார்க்க அம்மா ஆசைப்படுவது எல்லாம் சரிதான்
ஆனால் சூனியக்கிழவி கற்பகம் இருக்கும் வீட்டுக்கு மனுஷங்க போக யோசிக்கணும்
இதைக் கொஞ்சம் என்னன்னு பாருங்க கோப்பால் ராஜகோப்பால்
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அப்போ வந்ததும் வந்ததும் ஒன்னு தானா :p:p:p
ஜெய் சரியில்லை.......
மந்திரிச்சுவிட்ட கோழியாக்கிட்டானே ஒரே ராத்திரியில்.......

அம்மா பொண்ணு மாப்பிளையை எதிர்பார்க்கிறாங்க.......
ஜெய் கூட்டிட்டு போவானா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top