அப்பா என்ன நினைப்பார்???? அம்மா என்ன நினைப்பார்???? னு யோசிக்கிறியே நிரஞ்சனன், உன் மனைவி என்ன நினைக்கறான்னு புரிஞ்சிக்க தவறிட்டாயே...
கண் கெட்ட பின் சூர்யநமஸ்காரம்...
வேலைக்கு போக வேண்டாம்ன்னா ராதிகா சுகமா இருந்திருக்கலாமே
என்னையெல்லாம் இப்படி சொல்ல பூமியில் ஒரு ஆளு இல்லை
எவளோ ஒரு வீணாப் போன ப்ரெண்ட் சொன்னாள்ன்னு வேலைக்கு போய் இப்போ நல்ல வாழ்க்கையைத் தொலைச்சாச்சு