ஊஞ்சலாடும் தனிமைகள் - 24

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

சரயு ஒன்னு இங்கே இருக்கு..... இன்னொன்னு எங்கே???

அப்படா ஒரு வழியா பாதி பேசி மீதி பேசாமல் பேசிமுடிச்சுட்டாங்க.........
இனி ஒரே கொஞ்சல்ஸ் தானோ???

நிரஞ்சன் இனி எந்த ஒரு சின்ன விஷயத்தையும் விடுறதா இல்லை....... எல்லாமே பெர்மிஸ்ஸின் கேட்டு தான் :p:p:p

அம்மாக்கும் அப்பாக்கும் பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கணும்னு ஒரே பதட்டம்........ அம்மா அவளையும் பதட்ட படுத்திவிடுறாங்க......


கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தால் மழைசாரல் வீசுதடா
நா நின்னா நடந்தா கண்ணு உன் முகமே கேட்குதடா
அட தொலைவில இருந்தாதானே பெருங்காதல் கூடுதடா
தூரமே தூரமாய் போகும் நேரம்
ஆசை வலையிடுதா நெஞ்சம் அதில் விழுதா
எழுந்திடும் போதும் அன்பே மீண்டும் விழுந்திடுதா
தனிமை உனை சுடுதா நினைவில் அனல் தருதா
தலையணைப் பூக்களிலெல்லாம் கூந்தல் மணம் வருதா
குறு குறு பார்வையால் கொஞ்சம் கடத்துறியே
குளிருக்கும் நெருப்புக்கும் நடுவுல நிறுத்துறியே
வேறு என்ன வேணும் மேகல் மழை வேணும்
சத்தம் இல்லா முத்தம் தர வேணும்......
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update..

ஒண்ணு சேர்ந்துட்டாங்கய்யா... ஒண்ணு சேர்ந்துட்டாங்க..

சேர்ந்தவர்கள் பிரிவதும்..
பிரிந்தவர்கள் சேர்வதும்..
விதியின் செயல்..

மடி மீது தலை வைத்து
விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்

மடி மீது தலை வைத்து
விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்
 
Last edited:

Anuradha Ravisankarram

Well-Known Member
Very nice episode...
அவன் சமாதானம் படுத்துவான் என பார்த்தால் தான் சமாதானம் படுத்திக் கொண்டிருக்கிறோம் ....ராதிகா mind voice super....
Super Narration....
அழகான பதிவு...
Thanks dear Sarayu...
வாழ்க வளமுடன்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top