ஊஞ்சலாடும் தனிமைகள் - 21

Advertisement

Suvitha

Well-Known Member
போய்ட்டு வா..பிள்ளையை நாங்க பாத்துகிறோம்னு சொல்லவேண்டியது தானே... அதென்ன பிள்ளையை நான் பிரிந்து இருக்கலையான்னு ஒரு இடைச்செருகல் மிஸ்டர்.நிரஞ்சன்.
 

Geetha sen

Well-Known Member
இதை சாக்கா வைத்து கணவன் வீட்டில் இருக்காமல் சிங்கப்பூர் போறீயே ராதிகா . மனைவி மீது நல்ல பாசம் புரிதல் எல்லாம் வந்துடுச்சே நிரஞ்சன்.
 

banumathi jayaraman

Well-Known Member
இதை சாக்கா வைத்து கணவன் வீட்டில் இருக்காமல் சிங்கப்பூர் போறீயே ராதிகா . மனைவி மீது நல்ல பாசம் புரிதல் எல்லாம் வந்துடுச்சே நிரஞ்சன்.
நிரஞ்சன் அண்ணாத்த தானே பொஞ்சாதியை பாரீனு போவச் சொல்லுறாரு
ராதிகா அங்கிட்டு போனதும் இன்னொரு கச்சேரி இருக்கே
மவன் அதோஷஜன்கிட்ட ஒய்ப்பு பேசுறா தன்கிட்டே பேசலைன்னு நிரஞ்சன் அண்ணன் பீலிங்கோவ் ஆஃப்பு இந்தியா ஆவப் போறாருங்கோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top