ஊஞ்சலாடும் தனிமைகள் - 21

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
அப்படி வாடி வழிக்கு நிரஞ்சன் தம்பி
"உள்ளே வந்தால் என்ன தருவே? "

"என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய்
அன்பைக் கொடுப்பேன் நான்
அன்பைக் கொடுப்பேன்......"

என்னாஆஆஆஆஆஆஆது?
ராதிகாவை டிரெயினிங்க்கு நிரஞ்சன்
போக சொல்றானா?
என்னடா அதிசயம் இது?
இவன் நிரஞ்சன்தானா?
இல்லை வேறு யாரோவா?
ஹா ஹா ஹா

மகனுடன் கழித்த இனிமையான பொழுதுகளால் நிரஞ்சன் அண்ணன் டோட்டலா சேஞ்ச் ஆயிட்டாருங்கோ
இனி நோ கணக்கு நோ ஆடிட்டிங் நோ பிச்சுநச்சு
ஒன்லி அத்து and அவனோட அம்மாதான் வான்ட்டிங்
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

மின்சாரம் என் மீது பாய்கின்றதே
உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே
உன் வார்தை என் பாசை ஆகின்றதே
உள் நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே :D:D:D

நித்யா :p:p:p ரொம்ப லேட்டா ஓகே பண்ண ட்ரை பண்ணுறான் உங்கண்ணன்........
சூடு பட்ட புலி......... வேகமா இருக்கு.........

எப்போவும் decision maker நீதானா நிரஞ்சன்???
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update..

இப்பவாவது நிரஞ்சனனுக்கு புத்தி வந்ததே.... வேலையும் சம்பாத்தியமும் மட்டும் அல்ல வாழ்க்கை.. குடும்பமும் முக்கியம் என்று....
வந்தா என்ன கொடுப்ப??? ரெண்டு அப்பு கொடுக்கிறேன்.. :p:p
இப்பவாவது உனக்கு பொண்டாட்டிய ஓகே பண்ண தெரியுதே ..
சின்ன பிரிவு அவர்களுக்கிடையே நெருக்கத்தை ஏற்படுத்துமா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top