ஊஞ்சலாடும் தனிமைகள் - 18

Advertisement

Padma74

Active Member
இப்போ நிறைய பெற்றோர்கள் குழந்தைகளுக்காக விட்டு குடுத்து போறதில்ல, தங்களுடைய உணர்வுகளுக்குதான் ரொம்ப முக்கியத்துவம் தராங்க. இந்த நிலை கண்டிப்பாக மாறனும்.அப்பதான் குடும்ப அமைப்பு கலையாமல் இருக்கும்.
 

Hema Guru

Well-Known Member
அதான் எல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனி போல புரிஞ்சு போச்சு இல்ல, இன்னும் என்ன தயக்கம் உடைக்கறதக்கு. சுத்தி வெச்சு உடை ச்சுடுங்க. இந்த மாதிரி ஆளுங கள ரொம்ப think பண்ண விட்டா நமக்கு தான் danger. Anyway, epi was very nice
 

Srd. Rathi

Well-Known Member
நம் கையை விட்டு போன பின்புதான் போன பொருளோட அருமை தெரியும்,,,
செம ரெண்டு பேரின் உணர்வுகளை அழகாக சொல்லியிருந்திங்க சகோ (y)(y)(y)
 

Daya

Well-Known Member
நிரஞ்சனனுக்கு ஒரு நித்தியாவும் ராதிகாவுக்கு ஒரு அத்துவும் தேவைப்பட்டார்கள்... மற்றவர் எப்படி அந்த கஷ்டமான நேரங்களில் உணர்ந்துதிருக்கின்றார்கள் என்பது புரிய. ஆனாலும் ராதிகா vs. நித்தியா ஒப்பீடு சரி. நிரஞ்சனன் vs. அத்து சரியில்லை, ஏனேனில் நிரஞ்சன் பெரியவன் அத்து குழந்தை. Niranjanan has to make up big time for Rathika as she is going to forgive him for so much of his wrong doings.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top