ஊஞ்சலாடும் தனிமைகள் - 17

Advertisement

Hema Guru

Well-Known Member
Irukarathuliye CA padikarathu romba kashtam (I know as I am a CA!!!!) ஆனா, இந்த பய புள்ள எப்பிடி படி ச்சு auditor aanaan? எல்லா விஷயத்தையும் கரெக்டா தப்பா purinjukkaraan வக்கீல் மாதிரி, நாட்டாமை ஹீரோ professiona maathunga
 

Srd. Rathi

Well-Known Member
அதிக மன அழுத்தம்,, பகிர்ந்து கொள்ள,, ஆறுதல் சொல்ல, தோள் சாய ஆள் இல்லாதது
ராதுவை இந்த முடிவு எடுக்க வைத்து விட்டது, பாவம் ராதிகா
 

Vasanthinadarajan

Well-Known Member
ராதிகா பாவம் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறா மறுபடியும் நிரஞ்சன் கூட வாழ நிறைய யோசித்து முடிவு எடுக்கானும். இன்னும் அந்தபய மனைவியின் மீது அக்கறை காட்டவே இல்லையே புள்ளை அத்து மேலேதானே பாசத்துல இருக்கிறான்.
 

Malathy a.k

Active Member
கூமுட்டைப் பயல் நிரஞ்சனன்
இவனெல்லாம் எப்படி ஆடிட்டரானான்?
இவனே வந்துட்டு.......
எனக்கு நல்லா வருது வாயிலே
வாய் இருக்குன்னு பொண்டாட்டிக்கிட்ட என்ன வேணுமானாலும் பேசுவானா?
வெளியே இப்படி பேசிப் பார்க்கட்டும்
திருப்பி எப்படி கிடைக்குதுன்னு பாரு,
தம்பி
வெளியே வேண்டாம்
அம்மா or தங்கை இவங்கக்கிட்ட இப்படி குண்டக்க மண்டக்க பேச வேண்டியதுதானே
இப்படி டார்ச்சர் செஞ்சால் அப்புறம் தற்கொலைதான் ஒரே வழி
அதை ராதிகா செஞ்சதில் தப்பேயில்லை
டெலிவரி டிப்ரஷன் தீராத பெண்ணை பச்சை உடம்புக்காரியை என்ன பாடுபடுத்துறான்?
அம்மா கூப்பிட்டப்பவே ராதிகா போயிருக்கலாம்
Banu ma u r correct.niranjan should realse the extent of the damage his words have done to agirl who has been sincere in her efforts towards her husband and family.chumma Radhika be ellathai um vittu tirumba poi Sera kudathu.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top