ஊஞ்சலாடும் தனிமைகள் - 1

Advertisement

JRJR

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சரயு டியர்
ஒரு கணவனும் மனைவியும் எப்படி
இருக்கக் கூடாதுங்கிறதுக்கு ராதிகாவும் நிரஞ்சனனும் நல்ல உதாரணம்
படிச்ச முட்டாள்கள்
இவங்களைப் பற்றியே நினைச்சவங்க குழந்தை அத்து சின்னப் பையனின்
ஆசை, உணர்வுகளை மறந்து விட்ட
மெத்தப் படித்த மேதாவிகள்
நிறைய பேர் இப்படி தான் தற்போது நடந்து கொள்கிறார்கள்.
 

Geetha sen

Well-Known Member
அழகாக இருக்கிறது ஏன் பிரித்தார்கள். திதி நாளில் ஏதாவது நடந்து இருவரும் சேர்ந்திடனும் என தோன்றுகிறது. அருமை சிஸ்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top