உள்ளமெனும் ஊஞ்சலிலே-28

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
மக்களே...
என்னன்னு தெரியலை அப்பப்போ மனசு மக்கர் பண்ணிடுது கதை எழுத முடியாதபடி. நம்ம கதை எப்படி போகுது நல்லா இருக்கா? இல்லையா? நல்லா இருந்தா ஏன் நம்ம கதையை மட்டும் நிறைய பேர் படிக்கிறதில்லை. நமக்கு மட்டும் ஏன் நிறைய கமெண்ட் வரதில்லை. ஏன் என்னோட பழைய வாசகர்கள் எல்லாம் என் கதைக்கு மட்டும் காணாமா போயிட்டாங்க அப்படி இப்படினு யோசிக்க ஆரம்பிச்சுடுது மனசு. நான் தாமதமாக பதிவு கொடுப்பது தான் காரணம் என்று சிலர் சொல்றாங்க. ஆனா கதை முழுதும் முடித்த பிறகு கூட பழைய வாசகர்கள் படிச்சு கருத்து சொல்வதே இல்லை கடந்த இரு நாவல்களுக்கும். இதெல்லாம் நினைக்கும் போது மனசு எழுதவே போக மாட்டேங்குது. ஆனால் ஐந்து நாட்களுக்கு முன்பு ஒரு வாசகி எப்போ அடுத்த பதிவு என்று கேட்டதில் மனம் சற்றே உற்சாகம் அடைந்து மீண்டும் மீண்டு எழுத ஆரம்பித்தேன். சோ ப்ளீஸ் படிக்கிற வாசகர்கள் மட்டுமாவது தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்தால் என் மனம் கொஞ்சமாவது சமன்படும். அந்த நம்பிக்கையுடன் அடுத்த பதிவை கொடுக்கிறேன். இன்னும் இரண்டு அல்லது மூன்று பதிவில் கதை முடிகிறது. படிக்க காத்திருக்கும் நெஞ்சங்கள் படிக்க துவங்கலாம். தொடர்ந்து படித்து கருத்துக்களை பகிர்ந்து வரும் அனைத்து நட்புகளுக்கும் எனது நெஞ்சார்ந்த
நன்றிகள்....

UU 28 1


UU 28 2
 

Nirmala senthilkumar

Well-Known Member
மக்களே...
என்னன்னு தெரியலை அப்பப்போ மனசு மக்கர் பண்ணிடுது கதை எழுத முடியாதபடி. நம்ம கதை எப்படி போகுது நல்லா இருக்கா? இல்லையா? நல்லா இருந்தா ஏன் நம்ம கதையை மட்டும் நிறைய பேர் படிக்கிறதில்லை. நமக்கு மட்டும் ஏன் நிறைய கமெண்ட் வரதில்லை. ஏன் என்னோட பழைய வாசகர்கள் எல்லாம் என் கதைக்கு மட்டும் காணாமா போயிட்டாங்க அப்படி இப்படினு யோசிக்க ஆரம்பிச்சுடுது மனசு. நான் தாமதமாக பதிவு கொடுப்பது தான் காரணம் என்று சிலர் சொல்றாங்க. ஆனா கதை முழுதும் முடித்த பிறகு கூட பழைய வாசகர்கள் படிச்சு கருத்து சொல்வதே இல்லை கடந்த இரு நாவல்களுக்கும். இதெல்லாம் நினைக்கும் போது மனசு எழுதவே போக மாட்டேங்குது. ஆனால் ஐந்து நாட்களுக்கு முன்பு ஒரு வாசகி எப்போ அடுத்த பதிவு என்று கேட்டதில் மனம் சற்றே உற்சாகம் அடைந்து மீண்டும் மீண்டு எழுத ஆரம்பித்தேன். சோ ப்ளீஸ் படிக்கிற வாசகர்கள் மட்டுமாவது தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்தால் என் மனம் கொஞ்சமாவது சமன்படும். அந்த நம்பிக்கையுடன் அடுத்த பதிவை கொடுக்கிறேன். இன்னும் இரண்டு அல்லது மூன்று பதிவில் கதை முடிகிறது. படிக்க காத்திருக்கும் நெஞ்சங்கள் படிக்க துவங்கலாம். தொடர்ந்து படித்து கருத்துக்களை பகிர்ந்து வரும் அனைத்து நட்புகளுக்கும் எனது நெஞ்சார்ந்த
நன்றிகள்....

UU 28 1


UU 28 2
Nirmala vandhachu
 

Porkodi seenivasan

Well-Known Member
மக்களே...
என்னன்னு தெரியலை அப்பப்போ மனசு மக்கர் பண்ணிடுது கதை எழுத முடியாதபடி. நம்ம கதை எப்படி போகுது நல்லா இருக்கா? இல்லையா? நல்லா இருந்தா ஏன் நம்ம கதையை மட்டும் நிறைய பேர் படிக்கிறதில்லை. நமக்கு மட்டும் ஏன் நிறைய கமெண்ட் வரதில்லை. ஏன் என்னோட பழைய வாசகர்கள் எல்லாம் என் கதைக்கு மட்டும் காணாமா போயிட்டாங்க அப்படி இப்படினு யோசிக்க ஆரம்பிச்சுடுது மனசு. நான் தாமதமாக பதிவு கொடுப்பது தான் காரணம் என்று சிலர் சொல்றாங்க. ஆனா கதை முழுதும் முடித்த பிறகு கூட பழைய வாசகர்கள் படிச்சு கருத்து சொல்வதே இல்லை கடந்த இரு நாவல்களுக்கும். இதெல்லாம் நினைக்கும் போது மனசு எழுதவே போக மாட்டேங்குது. ஆனால் ஐந்து நாட்களுக்கு முன்பு ஒரு வாசகி எப்போ அடுத்த பதிவு என்று கேட்டதில் மனம் சற்றே உற்சாகம் அடைந்து மீண்டும் மீண்டு எழுத ஆரம்பித்தேன். சோ ப்ளீஸ் படிக்கிற வாசகர்கள் மட்டுமாவது தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்தால் என் மனம் கொஞ்சமாவது சமன்படும். அந்த நம்பிக்கையுடன் அடுத்த பதிவை கொடுக்கிறேன். இன்னும் இரண்டு அல்லது மூன்று பதிவில் கதை முடிகிறது. படிக்க காத்திருக்கும் நெஞ்சங்கள் படிக்க துவங்கலாம். தொடர்ந்து படித்து கருத்துக்களை பகிர்ந்து வரும் அனைத்து நட்புகளுக்கும் எனது நெஞ்சார்ந்த
நன்றிகள்....

UU 28 1


UU 28 2
Superb
 

Saroja

Well-Known Member
ரொம்ப கவலையா இருக்கு
அவங்க நிலைமைய
நினைத்து
பயிர்கள் எல்லாம் என்ன ஆச்சோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top