Dear friends,
உங்கள் ஆதரவோடு நான் எழுதிய உறவே உன்னில் உறைந்தேன்.. கதை மல்லி mam உதவியோடு புத்தகமாக வெளியாகிறது என்ற சந்தோச செய்தியை உங்களோடு பகிர வந்துட்டேன்
உங்களின் தொய்வில்லாத கருத்துக்கள் மட்டுமே என்னை எழுத வைக்கிறது friends.. நன்றி நன்றி நன்றி friends
தளத்தில் எழுத வாய்ப்பளித்த மல்லி mamக்கும்.. நாகம்மை பதிப்பகத்தாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
உங்கள் ஆதரவோடு நான் எழுதிய உறவே உன்னில் உறைந்தேன்.. கதை மல்லி mam உதவியோடு புத்தகமாக வெளியாகிறது என்ற சந்தோச செய்தியை உங்களோடு பகிர வந்துட்டேன்
உங்களின் தொய்வில்லாத கருத்துக்கள் மட்டுமே என்னை எழுத வைக்கிறது friends.. நன்றி நன்றி நன்றி friends
தளத்தில் எழுத வாய்ப்பளித்த மல்லி mamக்கும்.. நாகம்மை பதிப்பகத்தாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்