உறவும் பிரிவும் உன்னாலே 6

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

இந்திராவின் பிள்ளைகள் இருவரின் வாழ்க்கையைப் பற்றி சகாதேவன் ஏன் இவ்வளவு கவலைப்படணும்?
சம்திங் ராங்காயிருக்கே
அடேய் ஷக்தி
உனக்கும் ஆறு நம்பருக்கும் ராசியில்லைடா
ஏற்கனவே கௌஷியை ஆறு வருஷம் பிரிஞ்சு இருந்தாச்சு
இப்போ ஆறு மாசம் பிரிக்கிறாங்க
இந்த ஆறு மாசத்தில் சாம்பவி என்ன வேணா பண்ணுவாள்
ஸோ ஓவியா பின்னாடி போய் நீ ஒண்ணும் கிழிக்கலையில்லை
இப்போ கௌஷியையும் களவு போக விட்டுறாதே
சக்திக்கு ஆப்பு எங்க இருந்த எந்த ரூபத்துல வரும்னு தெரியல பார்க்கலாம்.
நன்றி பானுமா:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top