அருமைதான் என்ற அடையாளம் மறந்து!!
தனது உறவுகள் துறந்து!!
நிலையில்லாத வாழ்வாயினும் மீனவனாய் கர்வமாக கடலில் நீந்துபவன் அவன்!!!
தனிமைக் கடலில் அவனுக்கான கடல் கன்னியாக மலர்ந்தவள் தான் ரோஜா!!!
இழந்த உறவுகள் இணைந்தாலும் அவனின் இன்றியமையாத உறவு அவள்!!!
தாயின்றி வளர்ந்தாலும் தங்கை தாரம் என இரண்டு தாயின் அன்பில் கட்டுண்டான்!!
உறவுகளிடம் விட்டு கொடுப்பவன் கெட்டு போவதில்லை என உறவுகளை அரவணைத்தவன்!!
வாழ்க்கை தரம் உயர்ந்தாலும் நீந்தி வந்த பாதையை மறக்காதவன்!!!
இன்று தள்ளாடும் வயதானாலும் அவன் உயிர் காற்றாய் ஆழ்ந்து சுவாசிப்பது என்னவோ அவனின் உப்பு காற்றையும் ரோஜாவின் மணத்தையும் தான்!!!
@ramyarajan Thank you so much for this wonderful story... Oru different platform atmosphere... Feel good when reading...
Unga ella story layum oru mature and etharthama irukum... Keep on rocking sis...