உன் நினைவே என் சுவாசமானது 13

Advertisement

Mathykarthy

Well-Known Member
அட பாவமே.. வசந்திய தான் இந்த தேடு தேடுனாங்களா.. அப்படியே விட்டுருந்தா அவளே திரும்பி வந்துருப்பா.. இப்போ நடிக்க வந்து நிஜமாவே விழுந்துட்டாலே.. மூர்த்தி திருந்திட்டானோன்னு ஒரு சின்ன டவுட் வந்தது. வாய்ப்பே இல்ல இவனெல்லாம் எப்போவுமே திருந்த மாட்டான்.. ரொம்ப ஓவர் ரியாக்ட் பண்றான்.. nice update priya dear..
 

Nasreen

Well-Known Member
௭ழில் ௨டம்பு சரி இல்லைனா அதற்கு வைத்தியம் பார்கணும் அத விட்டுட்டு செழியன் தள்ளி இருக்கனும் னா எப்படி..
முர்த்தி என்னவோ மறைகிறார்...
பாவம் செழியன்
நல்ல பதிவு
 

amuthasakthi

Well-Known Member
அப்பாட..வசந்தி அப்படியே போய்ரு:devilish:

என்ன தான் பிரச்சனையோ...சொல்லுங்களேன் டா...கல்யாணம் பண்ண பிறகு பிள்ளை தான அடுத்து..அதுக்கு ஏன் அந்த குதி குதிக்கிறாரு
 

Ratheespriya

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ப்ரியா ரதீஸ் டியர்

அடிப்பாவி வசந்தி
கிணற்றில் விழுந்தவள் என்னவானாள்?
சாகவில்லையா?
இன்னும் உயிருடன்தான் இருக்கிறாளா?

அவளோடு சேர்த்து இந்த கூமுட்டை சுந்தரமூர்த்தியையும் சாவடிங்க
மச்சினனுக்கு மச்சினன் மாப்பிள்ளைக்கு மாப்பிள்ளை அவனை செருப்பால அடிக்கப் போறானே
இவனெல்லாம் ஒரு மனுஷனா?

ஏண்டா மூர்த்தி
பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சு வைச்சா அடுத்து அவள் அம்மாதானே ஆகணும்

உன்னை மாதிரி காலாகாலத்தில் சாந்தியைத் திரும்பிப் பார்க்காத கூறுகெட்ட குப்பனாட்டம் அன்புச்செழியனும் இருக்கணுமுன்னு சொல்லாதே

எவன் அவன் எல்லாத்துக்கும் காரணம் நான்தான்னு சொல்லிட்டு வந்தவன்?
டாக்டரா?

முன்னாடி சாந்தியின் ரிப்போர்ட்டை மாத்தி விட்டுட்டானா?
தெரியாமல் தவறு செஞ்சானா?
இல்லை இதுக்கும் மாணிக்கத்தின் அப்பன் செல்வம்தான் காரணமா?

எழுத்தின் கலரை எதுக்கு மாத்துறீங்கப்பா?
எழுத்துன்னா எப்பவுமே கறுப்பு கலரில் மட்டும்தான் இருக்கணும்

சிவப்பு கலரில் எழுத்துக்களை அப்டேட் படிக்கிறதுக்குள்ளே கண் ரொம்ப வலிக்குது


மாணிக்கம் இல்ல பானுமா

மிக்க நன்றி. பானுமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top