Ratheespriya
Well-Known Member
நன்றி டியர்எழில் தான் கேட்ருப்பாளோ
நன்றி டியர்எழில் தான் கேட்ருப்பாளோ
நிர்மலா என்ன பிறவியோ. மாரனோட குழந்தைகள் இல்லையோ என்ற சந்தேகம் இருந்தது, அதுதான் உண்மை. மூர்த்தி செழியன் கிட்ட சொல்லாமலே இருந்திருக்கலாம்.
சொல்லுறேன் வெயிட் பாNice
Nirmala disgusting character
Elzhil enna problem??
நன்றி டியர்Nice ud
நன்றி டியர்Nice ud
மாறன் வாழ்க்கையில் இவ்வளவு விஷயம் நடந்திருக்கு
தயாளனுக்கு இனி நல்ல வாழ்க்கை அமையட்டும்...
என்ன இப்படி ஒரு சோதனை செழியனுக்கு.....
மிகவும் அருமையான பதிவு,
ப்ரியா ரதீஸ் டியர்
என்னப்பா ஸ்டோரி சும்மா சூப்பர் ஜெட் வேகத்துல போகுதே
அடிப்பாவி நிர்மலா
இவ்வளவு மோசமானவளா?
வேறு ஒருவனின் பிள்ளையை சுமந்துக்கிட்டு எப்படி இன்னொருத்தனை கல்யாணம் பண்ண மனசாட்சி கூசவில்லையா?
அட அந்த பிள்ளைகளையும் கண்டுகொள்ளாமல் கண்டபடி செலவு செஞ்சு ஆடம்பரமா வாழணும்னு வெளியே போனவள் வாழ்ந்தாளா?
இல்லையே செத்துத்தான் போனாள்
தயாளனும் நல்லவன்தான்
இப்படி நிர்மலா மாதிரி பொம்பளைங்க இருந்தால் எவனும் உருப்படியா வாழ முடியாது
அட இவள்தான் இப்பிடி பீத்தைன்னு பார்த்தால் நிர்மலா, தயாளன் இரண்டு பேரின் பெற்றோரும் அதை விட பீத்தைகளா இருக்குதுங்களே
அடுத்தவனோட காசு பணத்துக்கு பேயாய் அலையுதுங்க
மாறனின் மீது பொய் கேஸ் போட்டு கோர்ட்டுக்கு போய் இருக்குற காசும் போச்சா?
அப்படியென்னதான்ப்பா சாந்திக்கும் அவள் பொண்ணு எழிலரசிக்கும் பிரச்சினை?
சாந்தியுடன் தான் சந்தோஷமா வாழாத கூமுட்டை சுந்தரமூர்த்தி அன்புச்செழியனின் வாழ்க்கையையும் கெடுத்து சத்தியம் வாங்கிக்கிட்டானா?
செழியனிடம் அப்படியென்ன சத்தியம் லூசு மாமனார் மூர்த்தி வாங்கினான்?
இவங்க இரண்டு பேரும் பேசுறதைக் கேட்டுட்டு வருத்தப்பட்டது யாரு?
முத்தரசியா?
இல்லை அகிலமா?
இல்லை சாந்தியா?
ஹா ஹா இருக்கலாம்Enna da problam
Santhi kum irundatha moorthi ku munna me triumo adan apadi nadanthukitara
நன்றி டியர்Nice epi