உன் நினைவே என் சுவாசமானது.05

Advertisement

Mathykarthy

Well-Known Member
Nice ud.Ezhil anba kalyanam pannika plan pannitta. Anbu kalyana plan therincha enna pannuvan.Moorthy enna panna poraro.. ponna edthuvum panna mudiyama shanthi mela kobatha kattuvaro..:unsure:
 

Ratheespriya

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பிரியா ரதீஸ் டியர்

சாந்தி என்னும் வைரத்தின் அருமை தெரியாத கூமுட்டை சுந்தரமூர்த்திக்கெல்லாம் கல்யாணம் ஒரு கேடு
முப்பத்தியொரு வருஷமா இவன் என்னத்தை வாழ்ந்தானோ?

நமசிவாயத்தின் நண்பன்னு வந்த செல்வம் பொறுக்கி மதுரையில் இருக்கும் பொழுது எழிலரசி வீட்டுக்கு அவன் மகன் மாணிக்கம் எப்படி வந்தான்?

கணேசனுக்கும் மாணிக்கத்துக்கும் என்ன சம்பந்தம்?

இப்போ அம்மாச்சி வீட்டுக்கு அப்பாவை வரவழைத்த எழில் என்ன செய்யப் போறாள்?

அன்புச்செழியனுக்கும் அவனுடைய சூப்பிக்கும் கல்யாணம் நடக்கப் போகுதா?
இந்த கல்யாணத்தை கூமுட்டை சுந்தரமூர்த்தி நடத்துவானா?


செல்வம் மதுரையிலதானே இருக்கான் அவனோட மகனுக்கு வாடிப்பட்டி சொந்த ஊர் இல்ல

ஒருவர் இருக்கும் போது அருமை தெரியாது இல்லன்னா புரிஞ்சுப்பாங்க

நன்றி பானுமா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top