உன் கண்ணில் என் விம்பம் 16

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
இவனிடம் அவங்கம்மா பாசமாயில்லைங்கிறதைத் தவிர
பிரதீப் பெண்களை வெறுக்க
வேற ஏதோ ஒரு முக்கிய
காரணம் இருக்கு, மகேஷ் டியர்
நம்ம டுவிஸ்ட்டு ராணி மிலா டியர்
பொறுமையா வந்து சொல்லுவாங்க
வெயிட் கரோ ஜீ
:oops::oops:(y)(y)
 

banumathi jayaraman

Well-Known Member
அது நேத்து எல்லாரும் மிரட்டினதால கோபத்துல சொன்னது. குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு போல கோபத்துல சொன்னதெல்லாம் கண்டுக்க கூடாது.
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::cool::cool::mad::mad::LOL::LOL::LOL:
ஹா ஹா ஹா
 

mila

Writers Team
Tamil Novel Writer
அட அட நம்ம ரிஷியைக் கூட்டிக்கிட்டு
வராமல் வெறுங்கையுடன் வந்த
பிரதீபனை மட்டும் வைச்சு இந்த
அப்டேட்டை ஓட்டிட்டாங்கப்பா,
நம்ம மிலா டியர்

ஓகே அப்போ பிரதீபனும் இனி
சிங்கிள் இல்லை
இந்த திவ்யாப் புள்ளையை
கண்ணாலம் கட்டிக்கிட்டு குடும்ப
இஸ்திரன் ஆகப் போறானோ?

திலகாவைப் பார்த்ததில்லையே
அப்புறம் எப்படி பிரதீப் அடையாளம்
கண்டு கொண்டான்?
ஒருவேளை திலகாவின் போட்டோ
காட்டி தன்னோட மனைவின்னு
பிரதீப் and ரிஷியிடம் மோகன
சுந்தரம் சொன்னாரா, மிலா டியர்?
இந்த முரட்டு பசங்களுக்கு அவரோட காதல் வாழ்க்கையை சொன்னதால் தான் பிரதீபன் திலகாவின் மீது அளவில்லா பாசம் வச்சிருக்கான். கயல்விழி மீதும் உயிரையே வச்சிருக்கான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top