உன்னில் என்னை தேட வா அத்தியாயம் 8

Advertisement

MaryMadras

Well-Known Member
உணர்ச்சிகரமான பதிவு மகேஷ்:cry::cry::cry:.குமரன், காயத்ரி இருவரும் செல்வி சொல்ல வருவதை கூட கேட்காமல் கோபப்பட்டு விட்டு,இப்போது அழுது என்ன செய்ய:(:(:(.

காயத்ரி,அருளை வேறு திருமணம் செய்து கொள்ள சொன்னது,தன்னால் அருளின் வாழ்க்கை பாழாகி விட்டதே என்ற எண்ணமும் மனஅழுத்தத்தை தந்ததுடன் உயிரும் போய் விட்டது:cry::cry::cry:

செல்வியை இழந்து தவிக்கும் அருளின் நிலை கண்டு குமரன்,அருளிடம் நடந்து கொள்ளும் விதமும்,அருள்,குமரனை பற்றி கரிகாலனிடம் சொல்வதும் மனதை நெகிழச்செய்கிறது:):).

அருள்,செல்விக்கு செய்வதை பார்த்து சாவு வீட்டிலும் பிரச்சனை பண்றானே ராஜமாணிக்கம்:mad::mad:, இவனோட சுயரூபம் குமரனுக்கு எப்போது தான் தெரியுமோ:oops::oops::oops:.காயத்ரி,குருவை அடிப்பதை போல என்ன நடந்திருக்கும்:unsure::unsure::unsure::unsure:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top