உன்னில் என்னை தேட வா அத்தியாயம் 14

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மகேஷ்:love::love::love:.காயத்ரி பொங்கல் வச்சா சாமி நம்ம கால்ல விழுந்து என்னைய விட்டுறுங்கடான்னு கேட்குமா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.

ஜோதியின் சாவுக்கு காரணம் அய்யாவு தான் என தெரிந்து கொண்ட வசுமதி,அய்யாவு மேல் கோபம் கொள்வதும் அவனை கொல்ல துடிப்பதும் சரியே:mad::mad::mad:.

ஜோதியின் மகளை பற்றி தெரிந்து கொண்ட வசுமதி அவளை தன் மகளாக அழைத்து செல்வாளா:unsure::unsure:,சண்முகத்திடம்,ரேஸ்மாவை பற்றி எப்படி சொல்லப் போகிறாள்:oops::oops:.

தாத்தா சொன்னதை போல காயத்ரி டாக்டராகி வந்து மலை கிராமத்தில் உள்ளவர்களுக்கு வைத்தியம் பார்க்க போறாளா(y)(y)(y).
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top