உனக்காக துடிக்கும் என் இதயம்-அறிமுகம்

Advertisement

laksh14

Well-Known Member
பருத்தியூரின் பஞ்சாயத்து தலைவர் ராமலிங்கம்.ஊரின் பெரிய மனிதர்.நூறு ஏக்கர் வயல் கரும்பு தோட்டம் தேங்காய் தோப்பு சக்கரை மற்றும் அரிசி ஆலை இவை எல்லாவற்றுக்கும் சொந்தக்காரர்.அவரின் மனையாள் முத்துலட்சுமி.

அவரின் ஒரே மகன் சுந்தரேசன்.அவர் மனைவி மங்கையர்க்கரசி.

அவர்களின் மூத்த மகன் மணிமாறன்.இரண்டாமவன் சிவகுமார்.கடைக்குட்டி விஸ்வம்.

இந்த ஆலமரம் போன்ற குடும்பத்தின் ஆணிவேரான மணிமாறனை கைப்பிடிக்க போகும் பெண்

அந்த குடும்பத்தை தன் சகலமும் என எண்ணி அவர்களை தன் அன்பால் அரவணைத்து அவர்களுக்காக தன் உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்கும் பெண்ணா?

அல்லது

அழகு கல்வி புத்திசாலித்தனம் சொத்து குடும்ப பிண்ணனி என ஒவ்வொரு குடும்பமும் ஆவலாக எதிர்பார்க்கும் பெண்ணா?

இது என் முதல் கதை.இதற்கு உங்கள் கருத்துக்காக ஆவலோடு காத்திருக்கும்

உங்கள்
கவிதாசுமன்
lovely story line sis.. my heartly welcome to yeww
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top