இவள் எந்தன் சரணமென்றால் 19

Advertisement

Vatsalaramamoorthy

Well-Known Member
இந்தம்மா எப்படி சண்முகநாதனை போடும் என்று திருவின் வியப்பு நியாயமானதே. ஆனால் அந்தம்மா ஸ்கெட்ச் போட்டு வேலை செய்யும் சொர்ணாக்கா போலீஸ் என்று தெரியவரும்போது திரு அசந்துதான் போவான்
என்னையெல்லாம் பெயில் எடுக்ககூட யாரும் வரமாட்டாங்க..நான் அனாதை..என்று சொல்லும் இடம் மிக அருமை. அனாதையாக வளர்ந்தாலும் எந்த தப்பும் செய்யக்கூடாது என்ற திருவை பார்த்துக்கொள்வது இனி உன்கையில்தான் துர்கா..சீக்கிரமே ஒரு குட்டி திருவை பெற்றுக்கொடுத்து அவனை குடும்பஸ்தனாக்கும்மா..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top