இருவர் ஒருவராய் இணைந்து விட்டால்-3

Advertisement

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க. :love:

என்னுடைய எல்லா கதைகளிலும் ஏதாவது ஒரு கேரக்டர் நான் பழகின அல்லது நேர்ல பார்த்த அல்லது கேள்விப்பட்ட உண்மை நபராக இருப்பார்.

அதே போல் பராவின் வாழ்க்கையில் நடந்ததாக எழுதியிருக்கும் சம்பவம் எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணியின் வாழ்க்கையில் நடந்தது.

அந்த வீட்டில் என்ன நடந்தது என்று அவர் சொல்ல மறுத்து விட்டார். அவரின் அக்காவின் கணவரின் தம்பியின் மனைவி எங்கள் சொந்தக்கார். அவர் வீட்டில்தான் நான் அவரை சந்தித்தேன்.

"நானும் எவ்வளவோ சொல்லிப் பாக்குறேன் வேற கல்யாணம் பண்ணிக்க சொல்லி அக்கா பசங்கள வளர்க்குறதா, ஒவ்வொரு அக்கா வீட்டுலையும் வேலை செஞ்சிகிட்டு இருக்கா. எவ்வளவு காலம் இப்படி இருக்க முடியும்? இதுல போன் போட்டு வேல இருக்கு வான்னு வேலைக்காரியா கூப்புடறது போல ஆடரும் போடுவாங்க. போகலைன்னா அதுக்கும் திட்டு. இந்த பொண்ணுக்கு புரிய மாட்டேங்குது. உடம்புல தெம்பு இருக்குறவரைக்கும் வேலை எடுப்பாங்க. நோய் வந்து படுத்தா யார் பார்ப்பாங்க?" என்று கவலை பட்டாங்க.

இப்போ அவங்க எங்க இருக்காங்க, என்ன பண்ணுறாங்க எனக்கு தெரியல. இறைவன் அருளாலே கண்டிப்பா நல்லா இருப்பாங்க.

இப்படிக்கூட இந்த சமூகத்துல நடக்குது என்பதை பதிவு செய்துகொண்டு கதைக்காக கற்பனை கலந்து உங்களுக்காக படைக்கிறேன்.:):love:



View attachment 9931
Nice ep
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top