இருதயப் பூவின் மொழி 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சுரேஷ்ஷும் பாவம்
இல்லாதப்பட்டவன்-தான்
ஆனாலும் நண்பனுக்கு
ராஜ வைத்தியம் பார்க்கிறான்
நம்பிராஜன் சூஸைட்
பண்ணிக்கிற அளவுக்கு,
கனி என்ன பேசினாள்,
சுகன்யா டியர்?
கனி, ராபின்-ங்கிறாள்
சுரேஷ், ராஜன்-ங்கிறான்
அவனோட நிஜமான பெயர்
என்னப்பா?
நம்பிராஜனின் பிளாஸ்பேக்கை
நல்ல இடத்தில இப்படி
நிறுத்திட்டீங்களேப்பா?
 

Suganya Vasu

Writers Team
Tamil Novel Writer
சுரேஷ்ஷும் பாவம்
இல்லாதப்பட்டவன்-தான்
ஆனாலும் நண்பனுக்கு
ராஜ வைத்தியம் பார்க்கிறான்
நம்பிராஜன் சூஸைட்
பண்ணிக்கிற அளவுக்கு,
கனி என்ன பேசினாள்,
சுகன்யா டியர்?
கனி, ராபின்-ங்கிறாள்
சுரேஷ், ராஜன்-ங்கிறான்
அவனோட நிஜமான பெயர்
என்னப்பா?
நம்பிராஜனின் பிளாஸ்பேக்கை
நல்ல இடத்தில இப்படி
நிறுத்திட்டீங்களேப்பா?

ஹாய் பானும்மா...

நீங்க சொல்றது சரி தான்...இல்லாத வங்க உதவி பண்ணனும் னு நினைக்கிறாங்க....பணக்காரங்க ளுக்கு அந்த எண்ணம் கூட வரது இல்லையே...

கனி தான் நாம்ப திட்டினத்துக்கு தற்கொலை செஞ்சிட்டானோ அப்படின்னு நினைக்கிறா... நிஜம் என்னன்னு ராபின் முழிச்சா தான் தெரியும் மா...

அவனோட பேரு நம்பி ராஜன் , கனி கூப்பிட்றது ராபின் ,சுரேஷ் ராஜன்னு கூப்பிட்றான் மா

அடுத்த பதிவில் அவனை பத்தி சொல்றேன் மா....

தேங்க் யூ சோசோசோசோ........மச்.....மா உங்களோட அழகான கருத்திற்க்கு.....:):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top