ஹாய் மக்களே....
இந்த தளத்துக்கு ஒரு அறிமுக எழுத்தாளரா (?) இந்த கதையின் மூலம் வந்திருக்கேன்.
இரட்டுறமொழிதல்.... ஒரு சொல்.... இருபொருள்....
இது எந்த மாதிரி கதை?,
இதோட போக்கு எப்படி..?,
சமூக கதையா?,
சஸ்பென்ஸா ?,
த்ரில்லரா ?,
எந்த ஜானருக்குள்ள இது பொருந்தி வருதுன்னு சொல்ற வேலைய .. உங்க கிட்ட விட்டுடறேன்...
கொஞ்சம் தகவல்கள், புது விஷயங்கள், இளமை காதல், மத்திம வயது காதல்.. ன்னு கலந்து கட்டி வர்ற கதை..
படிக்க வேண்டியது, கருத்துகளை பகிர வேண்டியது உங்க வேலை...[செய்வீங்கன்னு நம்பறேன் ]
ஆங்... தெரிஞ்ச விஷயங்களை சொல்லிடறேன்....:
கதாநாயகி : பேரிளம்பெண்ணான சரணயுசாயா .... வக்கீல் ....
கதாநாயகன் (வில்லன் ?) : 50 வயது... மிடுக்கு குறையாத ... சூர்யநாராயண பிரகாஷ் ஷார்ட் பார்ம்-ல SNP ... தொழிலதிபர்...
இவங்க பொண்ணு : அதிதி சந்த்யா.. சிசுக்குழந்தை மருத்துவர்..
பையன் : பாஸ்கர் ஆதித்ய பிரகாஷ் .. மெட்டலார்ஜிகல் என்ஜினீயர் ...
இவங்க ஒரு மேல்தட்டு குடும்பம்..
ஏன் நம்ம கதைல வர்றாங்க?,
அவங்க சந்திக்கப்போகும் பிரச்சனைகள் என்ன?
சாதிக்கப்போற விஷயங்கள் என்ன?
நமக்கு என்ன புரிதல்களை குடுக்கப் போறாங்க?
இதெல்லாம் தெரிஞ்சுக்க ... நீங்க நாளை வரை காத்திருக்கணும்....
உங்ககிட்ட வேறென்ன கேட்கப்போறேன் ?
படிச்சா ஒரு லைக்,
பிடிச்சா ஒரு கமெண்ட்,
பிடிக்கலைன்னா நச்-ன்னு நாலு வார்த்தை-ல ஒரு கொட்டு..
ரொம்ப பிடிச்சா ஒரு ஷொட்டு....
அவ்ளோதான்...
நன்றி வணக்கம் .... நாளை முதல் அத்தியாயத்தோட வர்றேன்.
இந்த தளத்துக்கு ஒரு அறிமுக எழுத்தாளரா (?) இந்த கதையின் மூலம் வந்திருக்கேன்.
இரட்டுறமொழிதல்.... ஒரு சொல்.... இருபொருள்....
இது எந்த மாதிரி கதை?,
இதோட போக்கு எப்படி..?,
சமூக கதையா?,
சஸ்பென்ஸா ?,
த்ரில்லரா ?,
எந்த ஜானருக்குள்ள இது பொருந்தி வருதுன்னு சொல்ற வேலைய .. உங்க கிட்ட விட்டுடறேன்...
கொஞ்சம் தகவல்கள், புது விஷயங்கள், இளமை காதல், மத்திம வயது காதல்.. ன்னு கலந்து கட்டி வர்ற கதை..
படிக்க வேண்டியது, கருத்துகளை பகிர வேண்டியது உங்க வேலை...[செய்வீங்கன்னு நம்பறேன் ]
ஆங்... தெரிஞ்ச விஷயங்களை சொல்லிடறேன்....:
கதாநாயகி : பேரிளம்பெண்ணான சரணயுசாயா .... வக்கீல் ....
கதாநாயகன் (வில்லன் ?) : 50 வயது... மிடுக்கு குறையாத ... சூர்யநாராயண பிரகாஷ் ஷார்ட் பார்ம்-ல SNP ... தொழிலதிபர்...
இவங்க பொண்ணு : அதிதி சந்த்யா.. சிசுக்குழந்தை மருத்துவர்..
பையன் : பாஸ்கர் ஆதித்ய பிரகாஷ் .. மெட்டலார்ஜிகல் என்ஜினீயர் ...
இவங்க ஒரு மேல்தட்டு குடும்பம்..
ஏன் நம்ம கதைல வர்றாங்க?,
அவங்க சந்திக்கப்போகும் பிரச்சனைகள் என்ன?
சாதிக்கப்போற விஷயங்கள் என்ன?
நமக்கு என்ன புரிதல்களை குடுக்கப் போறாங்க?
இதெல்லாம் தெரிஞ்சுக்க ... நீங்க நாளை வரை காத்திருக்கணும்....
உங்ககிட்ட வேறென்ன கேட்கப்போறேன் ?
படிச்சா ஒரு லைக்,
பிடிச்சா ஒரு கமெண்ட்,
பிடிக்கலைன்னா நச்-ன்னு நாலு வார்த்தை-ல ஒரு கொட்டு..
ரொம்ப பிடிச்சா ஒரு ஷொட்டு....
அவ்ளோதான்...
நன்றி வணக்கம் .... நாளை முதல் அத்தியாயத்தோட வர்றேன்.