இப்படியும் ஒரு மனைவி இருந்திருக்கிறாளா..?

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
சாப்பாடு பரிமாறுதலிலும் எவ்வளவு பக்குவம். நெஞ்சை குடைந்த கேள்வியை சாகும் தருவாயில் கேட்டு பெண்களுக்கு ஒரு வாழ்க்கை தத்துவத்தையையே வாசுகி சொல்லி விட்டு மறைந்தார்.
பொறுமை இக்கால பெண்ணிடமிருந்து துுர இருக்கு.
 

Saroja

Well-Known Member
வாசுகி அம்மாவின் பாசம் அக்கறை
மெய்சிலிர்க்க வைத்த பதிவு
 

malar02

Well-Known Member
யோவ் என்னையா சொல்லிரிங்க
இந்த கதை தெரிந்த சமூகம்
வாசுகிய உருவாகிடுச்சு
கேள்வி இனி வள்ளுவங்கதான் கேட்கணும்னு
கொட்டாங்கச்சியும் ஊசியும் இவர்களே பக்கத்தில் வச்சுடுறாங்க
எடுத்துக்கிட்டு வர கஷ்டம் கூட வேணாமுன்னு
 

Sainandhu

Well-Known Member
யோவ் என்னையா சொல்லிரிங்க
இந்த கதை தெரிந்த சமூகம்
வாசுகிய உருவாகிடுச்சு
கேள்வி இனி வள்ளுவங்கதான் கேட்கணும்னு
கொட்டாங்கச்சியும் ஊசியும் இவர்களே பக்கத்தில் வச்சுடுறாங்க
எடுத்துக்கிட்டு வர கஷ்டம் கூட வேணாமுன்னு

:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top