அடப்பாவி,அர்ஜூன், கிருஷ்ணா ரெண்டு பேரும் கூட்டு களவாணிங்களா
.ரெண்டு பேரும் சண்டை போட்டு மாலினி B குரூப்புக்கு போறதா சொல்லவும் கிருஷ்ணா கோபப்படுவான்னு பார்த்தா
,கண்ணடிச்சு சிரிச்சுட்டு,கைய காட்டுறாங்க என்னடா நடக்குது இங்கே
.
அர்ஜூன்,கிருஷ்ணா ரெண்டு பேரும் நண்பர்களா
. அர்ஜூன் விரும்பறது தெரிஞ்சு தான் மாலினிய பிடிக்காதது போல நடிச்சானா
.அவள தப்பா பேசினாலும் அடிச்சிருக்கான்
.
விழி, அர்ஜூன்,மாலினியோட வண்டியில் வந்ததை பார்த்த பிறகாவது,அவள வண்டிய தொடக்கூட விட்டதில்லை,இவ தான் அர்ஜூன் கைய புடிக்கறது,தோள்ல சாயறதுன்னு இருந்தா,அர்ஜூன் அவள காதலிக்கலைன்னு புரிஞ்சுகிட்டா சரி
.
சந்தோஷ் ப்ரோபோஷரா,பார்த்தா அப்படி தெரியலை வேற எதாவது காரணத்துக்காக கொஞ்ச நாளைக்கு இந்த வேலைய பார்க்க வந்திருக்கானா
.
இத்தனை வருசமா மனைவியோட அண்ணன் குடும்பத்தை பத்தி கவலைபடாத செந்தில், மாப்பிள்ளையோட அண்ணன்னு பதவி உயர்வு கொடுக்க,ஆனந்த் நல்லா நாக்க புடுங்கறதை போல
நாலு கேள்வி கேட்டான்
.அருமையான பதிவு மிலா
.