இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 26

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
download (18).jpgimages (15).jpg

Inai Thedum Ithaiyangal 26 1

Inai Thedum Ithaiyangal 26 2
cleardot.gif

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன்.. படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லிருங்க.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்...
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
என்னப்பா புருஷன் பொண்டாட்டியை கவுண்டமணி செந்தில் ஆக்கிட்டீங்களே

"டேய் இது கையா இல்லை உலக்கையா?"
ரமலிக்கு வந்த சந்தேகம் ரொம்பவே நியாயமானதுதான்ப்பா

ஆனாலும் எங்கள் ரமலியை ரொம்பத்தான் டேமேஜ் பண்ணுறீங்க
முன்னாடி சொர்ணாக்கா
இப்போ மங்கம்மாவா
இதெல்லாம் நல்லாயில்லே, மகேஷ் டியர்
ரமலி கேட்டால் ரொம்ப வருத்தப்படுவாள்

ஹோ காந்தத்தை நோக்கி இரும்பே
போகுதே
அப்போ கூடிய சீக்கிரம் ஜூனியர்
சக்திவேல் or ஜூனியர் ரமலி வரப்
போறாங்களா

அடேய் வெற்றிவேல்
போதும் உன்னோட காதல் மழையை
கொஞ்சம் நிப்பாட்டு
போய்யா போ
போய் தொழிலையும் கொஞ்சம் கவனி, வெற்றிவேல்
உன்னோட ஜூனியரே வரப் போறாரு
அதனால மலர்விழிப் புள்ளையிடம்
அளவா கொஞ்சமா ஜொள்ளான
ஜொள்ள்ஸ்ஸ் விடு, Mr. வெற்றி

அப்பத்தாவிடம் வந்து ரமலி மன்னிப்பு கேட்டுட்டாள்
சூப்பர் பெண்

அந்த கறுப்பு ஆடு பிஏ-வை வேலையை விட்டு தூக்கினது எல்லாம் சரிதான்
ஆனால் சொத்தை அத்தைகளின் புருஷன்கள் சும்மா இருப்பாங்களா?
பையன்களையும் ஜெயிலிலிருந்து வெளியே எடுக்க முடியாமல் சொத்தும் போகப் போவதைப் பார்த்துக்கிட்டு அந்த இரண்டு குள்ள நரிகளும் சும்மா இருப்பானுங்களா?
சக்திவேல் ரமலி இருவருக்கும் என்ன கொடைச்சல் கொடுப்பானுங்களோ
இவனுங்க என்ன செஞ்சானுங்கன்னு சீக்கிரமா வந்து சொல்லுங்க, மகேஷ் டியர்
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

வெற்றி & மலர்க்காக...

பெண்ணென்னும் வீட்டில்
நீ செய்த யாகம்
கண் மூடி பார்த்தேன் எங்கும் இன்பம்
அன்பென்னும் ஆற்றில் நீராடும் நேரம்
அங்கங்கள் யாவும் இன்னும் எண்ணும்
இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கத்தில்
இன்பதை வர்ணிக்கும் என்னுள்ளம் சொர்க்கத்தில்
மெல்லிய நூலிடை வாடியதே
மன்மத காவியம் மூடியதே
அள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள்
அன்பென்னும் கீர்த்தனை பாடியதே..

சக்தி & ரமலிக்காக...

தித்திக்கும் இதழ் உனக்கு என்றென்றும் அது எனக்கு
தித்திக்கும் இதழ் உனக்கு என்றென்றும் அது எனக்கு
நான் பிரிவென்னும் ஒரு சொல்லை மறந்தால் என்ன
கண்ணோடு உண்டானது நெஞ்சோடு ஒன்றானது
உன் மேனி என் தோளில் நின்றாடும் இந்நாளில்

மன்னிக்க வேண்டுகிறேன்
உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க வேண்டுகிறேன்
கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்
மன்னிக்க வேண்டுகிறேன்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top