கண்டிப்பா அது சீக்கிரமே நடக்கும் டியர்vetri malar pinnadi sutha poran inime..
கண்டிப்பா அது சீக்கிரமே நடக்கும் டியர்vetri malar pinnadi sutha poran inime..
இனி வெற்றியின் எண்ணம் எல்லாம் மலரை பற்றி மட்டும்தான் இருக்கும் சிஸ்வெற்றி நல்லவன் தான்
யோசிக்கிறான்
இங்கேயே தங்கிடுவான்னு நம்பிக்கை வந்திடுச்சு.
நன்றி சிஸ்Nice
வெற்றியின் மனம் எல்லாம் இனி மலர் மட்டும்தான் சிஸ்.. இனி சரணா விட்டு போனம சக்தியா வந்து பார்ப்பா சிஸ்இப்போ தான் வெற்றி யோசிக்கவே ஆரம்பிச்சு இருக்கான்.. good
ரமலி டெல்லி போய்ட்டு வருவதுக்குள்ள சக்திக்கு பழைய ஞாபகங்கள் வந்துடுமா??
நன்றி டியர்Nice
கண்ணாலமாகி எம்புட்டு மாசமாச்சு?
வெற்றி மாமனுக்கு இப்பம்தேன்
மலர் பொஞ்சாதி மேல ரவையூண்டு
இஷ்டம் வரப் பார்க்குதோ?
பழசு எல்லாம் நென்ச்சு பார்க்குறாரே
அப்போ ராம்ஸ் மாம்ஸ்சின் மேக்ஸ்
கணக்கு சரியாயிடுச்சுங்கோ
"நினைத்து பார்க்கிறேன் என் நெஞ்சம் இனிக்கின்றது (2)
சிரித்து பார்க்கிறேன் என் ஜீவன்
துடிக்கின்றது (2).........."[/QUOTE
இனி வெற்றி மாமன் மனம் எங்கிலும் மலரின் மணம் மட்டும்தான் டியர்
சரணா விட்டு போனவன இனி சக்தியா வந்து பார்ப்பா டியர்க்ஷயம் வந்த அம்மாவை கவனித்து
கொண்ட நாட்கள் சக்திவேலின்
நினைவுக்கு வருது
அப்போ டெல்லியிலிருந்து ரமலி
வருவதற்குள் சக்திக்கு பழசெல்லாம்
ஞாபகம் வந்து அவன் தன் வீட்டுக்கு
போயிடுவானா?
டெல்லி போகும் ரமலிக்கு என்ன
இடைஞ்சல் வரக் காத்திருக்கோ?
சொத்தை அத்தை பேமிலி ஏதாவது
பண்ணியிருக்கானுங்களா?
இல்லை அம்மிணி இருந்த
லண்டனிலிருந்து வேற புதிய
தொந்தரவா?
மிக்க மகிழ்ச்சி சகோதரிஅடுத்த பதிவு போட்டுட்டேன் சிஸ்
மிக்க மகிழ்ச்சி சகோதரி