ஆர்ப்பரிக்கும் அலைகடலாய் 3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்

ஓஹோ
போலீஸ்கார் கௌதமும் நிரஞ்சனாவும் சொந்தமாகப் போறாங்களா?
இதுவும் நல்லாத்தானிருக்கு

என்ன இந்த முட்டாள் நிரஞ்சனா லூசு இப்பிடி உளறுது
தெரியாத ஊரில் அடக்க ஒடுக்கமா இல்லாமல் கூறுகெட்டதனமா இவள் பெட் கட்டி உம்மா கொடுக்க வந்து விட்டு கௌதமாலேதான் தீபா இறந்தாள்ன்னு முட்டாள் நிரஞ்சு சொல்லுறாளே

இப்போ பக்கத்துல சேர்லே உட்காருன்னு கௌதம் சொன்னதையும் கேட்காமல் ஊஞ்சல் பக்கம் போகுதே பக்கி
இப்போ நிரஞ்சனாவை ஃபாலோ பண்ணுவது யாரு?
கொலைகாரண?
 
Last edited:

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான பதிவு
இவன் அவ போட்டோ கூட
பாக்கல
நிரஞ்சனா புரியமா பேசுறா

யார் அது பின்னால்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top