ஆராதனை ~ 7

Advertisement

Nirmala senthilkumar

Well-Known Member
அன்புத் தோழமைகளே!
'அரளிப்பூ ஆராதனை!'
கதையின் அடுத்த அத்தியாயம்(7) இதோ:
ஆராதனை ~ 7.1
ஆராதனை ~ 7.2
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
Nirmala vandhachu
 

MythiliManivannan

Well-Known Member
@MythiliManivannan
இன்றைய எப்பிக்கு கமெண்ட் போடுவீங்கன்னு எதிர்பார்த்தேன் :rolleyes:
-கோம்ஸ்.
ஒரு கேள்வி இருந்துச்சு....
அவனுக்கு ஆரவியை ஞாபகம் வந்துருச்சா இல்லை அவளோட கணவரிடம் மரியாதை இருக்கு லவ் இல்லைன்னு சொன்னதால 'விடை தெரிந்த கேள்வி'ன்னு சொன்னானா....?
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
ஒரு கேள்வி இருந்துச்சு....
அவனுக்கு ஆரவியை ஞாபகம் வந்துருச்சா இல்லை அவளோட கணவரிடம் மரியாதை இருக்கு லவ் இல்லைன்னு சொன்னதால 'விடை தெரிந்த கேள்வி'ன்னு சொன்னானா....?
@MythiliManivannan
அவனுக்கு தெரிந்த கேள்வியை விட 'புரியாத புதிரை' பிடிக்கும் nu சொல்றது, normal persons விட புதிரான ஆட்களை பிடிக்கும் nu சொல்றான்.. அதாவது அவளை பிடிக்கும் nu indirect ஆ சொல்றான்..

இப்போ வரை அவளை எங்கே பார்த்தான் nu நியாபகம் வரலை..

7.5yrs முன்ன divorce, இது அவனுக்கும் புதிய தகவல் தான்.. அவளை பற்றி அவனுக்கு எதுவும் தெரியாது.. may be அவளை எங்கே பார்த்தான் nu ஞாபகம் வந்தால் அவளை பற்றி தெரிய வரலாம்.. பார்க்கலாம்........
-goms.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top