MR பால் எவ்வளவு நல்லவர் பாத்திங்களா நிரஞ்சனா பெற்றோரை வர சொல்லவில்லை அனால் அமர் & கார்த்திக் பெற்றோரை வர சொல்லியாச்சு ஒரு வேல ஆரவி கிட்ட டீல் போட்டதுபோல் நிரஞ்சனா கிட்டயும் டீல் பேச நினைத்தாரோ.. நஞ்சணி பெற்றோர் கிட்ட சொல்லாததுக்கு சொல்லுறாரு பாருங்க காரணம், அப்படியே ரொம்ப அழகா ஆரவிய போட்டு கொடுக்குறது, சர்வேஷ் நடத்தைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்னு தெரிஞ்சும் ஆரவிய கொத்துவிடுறியே பால் அது உனக்கும் பொருந்தும்னு கொஞ்சம் யோசித்து இருக்கலாம் என்ன பண்ணுறது உனக்கு கட்டம் சரி இல்ல..
பால் எப்படி ஆரவி உனக்கு நூல் விட்டார்களா அடப்பாவி இப்படி நீ விட்ட பட்டம் நூல் அருந்துகூட தெரியாம இப்படி மாட்டிக்குறியே.
விகிர்தனை என் கூப்புடுறார்னு தெரியலையா பால் உங்களுக்கு பால் உற்றத்தான். நம்ம பால் அறைக்கு வெளிய இருந்த மறைக்காணி பதிவை பார்த்ததும் நம்ம புள்ளைங்க இவ்வளவு தெளிவா புரிஞ்சிக்கிட்டாங்க ரொம்ப அறிவாளிங்க போல.
அந்த ஒரு காணொளி புள்ளைங்கள மொத்தமா புரட்டி போட்டுவிட்டது இப்ப உண்மையா எப்படி கக்கிட்டாங்க பாருங்க சபாஷ் சர்வேஷ்.
ஆனால் பால் உன் வாயாலேயே நீ சபலன்னு சொல்லாம சொல்லிட்டே பரட்டை, நம்ம பால் ரொம்ப நல்லவர் மாணவர்கள் முன்னாடி ஆரவி குணத்தை சொல்ல ரொம்ப சங்கோஜ படுறார் பாருங்க அவனை என்ன செய்தால் தகும்..
ரஞ்சனிக்கு சர்வேஷ் பால் போல பலர் இந்த சமுதாயத்தில் இருகாங்க அவங்க இன்னைக்கு ஆரவி சொல்வதைப்போல நாளை ரஞ்சனிக்கு
இதை விட ஒரு வழக்கை பாடம் ரஞ்சனிக்கு கிடைக்குமான்னு தெரியல, ரஞ்சனி செய்த செயலுக்கு இப்படி ஒரு பலனை எதிர்பார்க்கவில்லை போல அவள், ஒரு பெண்ணோட மானம் கேள்வி குறியாக மாறுவதை எந்த ஒரு பெண்ணும் ஒத்துக்கொள்ளமாட்டாள்..
ஏன்டா பால் நாயே ரொம்ப காலமா வேலை செய்யுற உனக்கு தெரியாது மறைகாணி இருப்பது அனால் ஆரவிக்கு மட்டும் எப்படி தெரியும், உன் குட்டு புட்டுக்குச்சி கோபாலு..
ஏம்மா அஞ்சன விடுதி பொறுப்புள்ள இருந்து தூக்கிட்டாங்கனு ஆரவிக்கு எதிரே நீ செய்த சுய்ட்சி இப்போ உன்ன கல்லூரியில் இருந்தே தூக்கிட்டாங்களே... வேலியும் காலி ஓணானும் காலி எனக்கு யார் வேலி யார் ஓணான் என்பது எனக்கு தெரியாது பா.
ஆரவி நம்ம விகி நல்ல புரியுறமாதிரி சொல்லித்தரேனு சொன்ன அதுக்கு அவனுக்கு துறை தலைவர் ஆகுற தகுதி இருக்குனு கூவி இருக்கணும்னு சொன்னான் அனால் இரண்டு வாரத்துல நடக்கும்னு நான் நினைக்கவே இல்ல...