ஆராதனை ~ 3

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
Lovely update
Vihi super
Ada loosungala pin vizhavu patri yosikrathe ila

Anjan apram anda hod idoda thukiranum avanga aduku thaguthiye ila
@monies
Thank u ma :love:
yes.. யோசிக்காம செய்துட்டு அப்புறம் மாட்டிக்கிட்டு முழிக்கிறது.. இங்கே இவங்களுக்கு இருந்த வாய்ப்பு கிடைத்து இருக்குது.. பார்க்கலாம்..

எஸ்.. ரெண்டும் டிஸ்மிஸ் தான் (y):)
-goms.
 

vetrimathi

Well-Known Member
துறை தலைவருக்கே டயர் வெடிச்சிது என்றால் இதற்கு முன்பு எதனை டயர் வெடிச்சதோ ரியல் ஆரவியல்...

துறை தலைவர் பாவம் இவன் கேட்டன இல்லையா என்று கொஞ்சமும் நிம்மதியா இருக்கவிடமாட்றான்...

ஆரவி செம காண்டுல இருக்கானு தெரிஞ்சும் காந்தகந்நாயகி காலார்டுனே வரவைக்குறான் என்றால் விகிர்தன் மிகவும் மாறுபட்டவர் தான்..

அவன் பெயருக்கு ஏற்றார் போல மாறுபட்டவர் என்று ஆரவியே சொல்லிவிட்டால் என்றால் மற்றவர்கள் எம்மாத்திரம் அவனுக்கு.


அவகிட்ட அவர் என்ன செய்தாரென்று கேட்காமல் இரண்டு பத்திகளை சொல்லி எது என்று கேற்கும் விதம் அருமை,

சில பசுத்தோல் போர்த்திய புலிகளை பார்த்து இருக்கேன் என்று அவன் கூறியதற்கு, அந்த புலி தானாகவும் இருக்கலாம் என்று கூறிய ஆரவி வித்தியாசம்..

அஞ்சன என்ன ஒரு அருமையான பெண், தானே மாற்று சாவி கொடுத்து , தானே கூட்டு கலவனித்தனம் செய்து ஆரவி பெயரை கெடுக்க நினைக்குறாரா,

செம பிளான் ரஞ்சனி மாதிரி சிலர் மற்றவர்களை பயிவங்குவதாக நினைத்து தன்னையே தாழ்த்தி கொள்கின்றார்கள்,

அமர் விசாரணை செமயா இருக்கு எப்படி விளக்குறதுனு தெரியல, வெற்றி விசாரணை போல இருக்கு.

பாராட்டுக்கள் சகோதரி
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
துறை தலைவருக்கே டயர் வெடிச்சிது என்றால் இதற்கு முன்பு எதனை டயர் வெடிச்சதோ ரியல் ஆரவியல்...

துறை தலைவர் பாவம் இவன் கேட்டன இல்லையா என்று கொஞ்சமும் நிம்மதியா இருக்கவிடமாட்றான்...

ஆரவி செம காண்டுல இருக்கானு தெரிஞ்சும் காந்தகந்நாயகி காலார்டுனே வரவைக்குறான் என்றால் விகிர்தன் மிகவும் மாறுபட்டவர் தான்..

அவன் பெயருக்கு ஏற்றார் போல மாறுபட்டவர் என்று ஆரவியே சொல்லிவிட்டால் என்றால் மற்றவர்கள் எம்மாத்திரம் அவனுக்கு.


அவகிட்ட அவர் என்ன செய்தாரென்று கேட்காமல் இரண்டு பத்திகளை சொல்லி எது என்று கேற்கும் விதம் அருமை,

சில பசுத்தோல் போர்த்திய புலிகளை பார்த்து இருக்கேன் என்று அவன் கூறியதற்கு, அந்த புலி தானாகவும் இருக்கலாம் என்று கூறிய ஆரவி வித்தியாசம்..

அஞ்சன என்ன ஒரு அருமையான பெண், தானே மாற்று சாவி கொடுத்து , தானே கூட்டு கலவனித்தனம் செய்து ஆரவி பெயரை கெடுக்க நினைக்குறாரா,

செம பிளான் ரஞ்சனி மாதிரி சிலர் மற்றவர்களை பயிவங்குவதாக நினைத்து தன்னையே தாழ்த்தி கொள்கின்றார்கள்,

அமர் விசாரணை செமயா இருக்கு எப்படி விளக்குறதுனு தெரியல, வெற்றி விசாரணை போல இருக்கு.

பாராட்டுக்கள் சகோதரி
விலாவாரியான அருமையான கமெண்ட்க்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் அண்ணா :love::love:

இந்த மாதிரி ஆட்களுக்கு எதுக்கு நிம்மதி வேணும்? விகிர்தன் இன்னும் கொஞ்சம் கூட படுத்தி இருக்கலாம்...

விசாரணை என்றாலே வெற்றி தான் mindல வரான் :)
மிக்க நன்றி அண்ணா :love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top