ஆராதனை ~ 15

Advertisement

vijiramesh

Active Member
ஆரவி பாவம் என்று சட்டென ஒப்புக்கொள்ள முடியவில்லை. என்னதான் அம்மாவும், பாட்டியும் போதித்தாலும் M.E. படித்த பெண்ணுக்கு சுயபுத்தி கிடையாதா ? இவ்ளோ சண்டை போட்டவ, ஓடிப்போக தெரிந்தவள், டிவோர்ஸ் கேட்டவள், கண்டபடி பேசியவள் ....... ஆரம்பத்திலேயயே அத்வைத கல் யாணம் செய்ய மறுத்திருக்கலாமே . அந்த துணிச்சல் இல்லையா ? பாவம் விகிர்தன் . இந்த பெட்ரோமேக்ஸ் லைட் மேல் பிடிவாதமாக இருக்கிறான் .
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top