அருகே வா அநாமிகா 22

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

நாராயணனுக்கு ஏன் வேர்க்குது?
அப்போ "கா" எழுத்துக்கு சொந்தக்காரன் காமேஷ் இல்லையா?
வேற ஆளா?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

காமேஷ் பேசுவான் போல.....
அவன் மூலமா அண்ணன் உள்ளே இறங்கிட்டான்.....
நாராயணன் தான் மிச்ச சம்பவம் சொல்லணும்..... முக்கியமா பீச் ல பிரகாஷ் கூட்டிட்டு போன பொண்ணு???

யாரு பண்ணினா என்ன...... உலகத்துல பாரமா இருக்கிற நாய்ங்க தானே போய்சேர்ந்திருக்கு......

மஹதியும் இப்போ ஓகே தானா???
பட் அது மாதிரி நடிக்குறாங்களா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top