மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்
ஸோ தேவிதான் டாக்டரையும் பிரகாஷ்ஷையும் கொன்றவளா?
மித்ரன் சுபாவோட புருஷனா?
அடப்பாவி பிரபஞ்சன்
பணத்தைக் கொடுத்து பிரகாஷ்ஷின் பத்து வயது மகளை நாசம் பண்ணிட்டானா?
இதுக்கு அந்த பொறுக்கி பிரகாஷ்ஷும் உடந்தையா?
இதிலே அந்த கனகராஜ்ஜை எப்படி கோர்த்து ஜெயிலில் போட்டானுங்க?
அட நாசமாப் போன பிரகாஷ் நாதாரி
என்னதான் பணம் தேவைன்னாலும் பெத்த பொண்ணை ஒருத்தன் நாசம் பண்ணுவதை எப்படிடா பார்த்துக்கிட்டு சும்மா இருந்தே நாதாரி பிரகாஷ் நாயே
பொண்ணு பாழானதைத் தட்டிக் கேட்ட மஹதி அம்மாவை பைத்தியக்காரியாக்கிட்டானுங்களா?
இல்லை மஹதிக்கு பிரபஞ்சன் ஸ்லோ பாய்சன் கொடுத்தானா?
தேவியின் ஒரு வீடியோதான் முடிஞ்சிருக்கு
இன்னொரு வீடியோவில் என்ன இருக்கு?
அப்போ இந்த அழகிய நாவல் முடியப் போகுதா?
இன்னும் எத்தனை அப்டேட்ஸ் வரும், லதா டியர்?