அருகே வா அநாமிகா 13

Advertisement

mallika

Administrator
பிரண்ட்ஸ் இதனால சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்

நம்ம அநாமிகா எழுத்தாளர் க்ளு குடுக்க சொல்லிட்டாங்க

அதாகப் பட்டது நம்ம சைட் ல பாமிலி ஸ்டோரி எழுதற எழுத்தாளர் முதல் முறை ஒரு க்ரைம் ஸ்டோரி எழுதியிருக்காங்க

இது தான் க்ளு

சேம் நாளைக்கு எபி போடும்போது முதல்ல சரியான விடை சொல்றவங்களுக்கு நமது பதிப்பகத்தின் புத்தக பரிசு முதல் மூன்று பேருக்கு

ஒருவர் ஒரு பதிலை தான் சொல்ல வேண்டும்

இந்த அமிழ்தெனும் காதல் ல ஜெயிச்சவங்களுக்கு இன்னும் புத்தகம் அனுப்பலை ஏனென்றால் ஒருவர் ஸ்ரீலங்கா , மற்ற இருவர் வேறு மாநிலம். அங்கே லாக் டவுன் இருப்பதால் இந்த சூழலில் புத்தகம் அனுப்பி அவர்களை சென்று அடையாமல் விட்டால் என்ன செய்வது என்று இன்னும் அனுப்பவில்லை. நிச்சயம் அனுப்பிவிடுவோம்.

தீற்றாயோ வர்ணங்களில் சரியான பதில் சொன்னவர்கள் எனக்கு அவர்களின் முகவரியை தனியாக ப்ரைவேட் மெசேஜில் அனுப்பவும் அல்லது மெயில் செய்யவும்.


ஒரே ஒரு பின் குறிப்பு

உங்களின் அனுமானங்களை சொல்லுங்கள்
எழுத்தாளரிடம் சென்று நீயா நீயா என்று கேட்காதீர்கள்
ஏனென்றால் அவர்களிடம் சொல்லக் கூடாது என்பது தானே நியதி

இப்படியாக நாளை மாலை ஆறு மணிக்கு எபி போடப் படும் என்பது சொல்லிக் கொண்டு

உடன் expect the unexpected என்பதனையும் சொல்லிக் கொண்டு

அருகே வா அநாமிகா 13



:):):)

 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு

கனகராஜ்ஜுக்கு அநாமிகாவை ஒரு நர்ஸ்ன்னுதான் தெரிஞ்சிருக்கு
ஆனால் கனகுவிடம் ஏதோ விஷயம் இருக்குன்னு கிருஷ்ணா சொல்லுறாரே
அது என்ன விஷயம்?

ஜமுனா மாதிரி தேவிக்கிட்டே ஒண்ணும் தப்பு இல்லையா?

தன் மேஜை டிராயரில் யூஸ் பண்ணாத மருந்துகளை டாக்டர் பிரபஞ்சன் ஏன் வைச்சிருந்தார்?

அந்த பென் டிரைவில் என்ன விஷயம் இருக்கும்?

டைரியில் மகதி குறித்து என்ன விஷயம் இருக்கு?

போலீஸ்ஸைப் பார்த்து நாராயணன் ஏன் அதிர்ச்சியாகணும்?

சீட்டுக்கட்டுக்களை பிரகாஷ் எதுக்கு ஒளிச்சு பூட்டி வைக்கணும்?
நவீன சூதாட்டத்தில் பணத்தைத் தொலைச்சிட்டு பிரகாஷ் தற்கொலை செய்யப் போனாரா?

ஒரு பிஸினஸ்மேன் பிரகாஷ்ஷுக்கு ஒரு டாக்டர் பிரபஞ்சன் ஏன் பணம் கொடுத்து ஹெல்ப் பண்ணணும்?

சூசைட் பண்ணிக்கப் போனவங்க எல்லோருக்குமா டாக்டர் ஹெல்ப் செஞ்சாரு?
எங்கேயோ இடிக்குதே
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

\\அதாகப் பட்டது நம்ம சைட் ல பாமிலி ஸ்டோரி எழுதற எழுத்தாளர் முதல் முறை ஒரு க்ரைம் ஸ்டோரி எழுதியிருக்காங்க...//
இது தான் க்ளு...
:oops::oops::oops::p:p:p
செம clue :p:p:p
\\உடன் expect the unexpected என்பதனையும் சொல்லிக் கொண்டு// :unsure:

கனகராஜ் ஏதும் மறைக்குறானா??? பேச்சு விட்டேத்தியா இருக்குதே.....

\\கல்யாணமாகி இத்தனை வருஷத்தில் கணவனை புரிந்துகொள்ளமுடியலையே// :cry:
சில ஆண்கள் அப்படிதான் வேஷம் போட்டு ஏமாத்துவாங்க..... பொண்டாட்டிக்கு ஏதும் தெரியாது.....
சில பெண்கள் ஏதாச்சும் தெரிந்தாலும் கணவன் மேல் உள்ள நம்பிக்கையில் அதை பெரிசா நினைக்கமாட்டாங்க...... கணவன்மார்களுக்கு அது தொக்குத்தான்......
பொண்ணுக்கு புரியுற சக்தி இருந்தால் வீடு நரகம் தான்......

டாக்டர் வீட்டில் கொஞ்சம் சிக்கியிருக்கு...... அதுவும் மாத்தி பேரோட வேற சில proofs.......

பிரகாஷ் வீட்டு கார் டிரைவருக்கு ஏன் அதிர்ச்சி???

பிரகாஷ் வீட்டில் சீட்டுக்கட்டா???
சீட்டுக்கட்டில் என்ன இருக்கு.....
அங்கே தான் அந்த expect the unexpected ???
அப்படின்னா நாம சந்தேகப்படாத ஆளு தான் அநாமிகா போல.....
crime branch அஜய் தானோ அநாமிகா :p:p:p
 
Last edited:

Prabhasri

Well-Known Member
:love::love::love:

\\அதாகப் பட்டது நம்ம சைட் ல பாமிலி ஸ்டோரி எழுதற எழுத்தாளர் முதல் முறை ஒரு க்ரைம் ஸ்டோரி எழுதியிருக்காங்க...//
இது தான் க்ளு...
:oops::oops::oops::p:p:p
செம clue :p:p:p
\\உடன் expect the unexpected என்பதனையும் சொல்லிக் கொண்டு// :unsure:
Jo ka amizhdhemum Kadhal win pannafhu yaru please sollunga
 

banumathi jayaraman

Well-Known Member
அது ஆத்தர் யாருன்னே தெரியலையே......
ஆத்தர் பற்றி கேட்கவில்லையே
அதில் வரும் ஜோடி அண்ட் பேபிஸ் யாருடைய குழந்தைகள்ன்னு மட்டும்தானே கேட்டாங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top