அத்தியாயம் 21

Advertisement

S_Abirami

Well-Known Member
முந்தைய யூடிக்கு லைக் மற்றும் கமென்ட் செய்த அனைவருக்கும் நன்றி.

அடுத்த பகுதி இதோ,

அத்தியாயம் 21

படித்து விட்டு கதையின் குறை நிறைகளை மறக்காமல் கூறுங்கள் மக்களே.
 

apsareezbeena loganathan

Well-Known Member
திடீரென்று காவல்துறையை பார்த்ததும் தனக்காகவோ என எண்ணி
தன்னை பிடித்துக் கொடுப்பாளோ என்று தவறாக பிரணிக்காவை நினைக்க
தான் அப்படி இல்லை என்று நிரூபித்த பின்
தன் மனதில் இருப்பதை உடைத்த முகிலன்.....
காதலை இருவரும் சொல்லிக்கொள்ள கஷ்டங்கள் எல்லாம் பறந்து ஓடிட
காலமெல்லாம் உன்னுடன் நான் இருப்பேன் என
காதலை அவள் மொழிய
காதலுடன் அவன் ஏற்க
காலம் என்ன செய்ய
காத்திருக்கிறதோ????
 

S_Abirami

Well-Known Member
திடீரென்று காவல்துறையை பார்த்ததும் தனக்காகவோ என எண்ணி
தன்னை பிடித்துக் கொடுப்பாளோ என்று தவறாக பிரணிக்காவை நினைக்க
தான் அப்படி இல்லை என்று நிரூபித்த பின்
தன் மனதில் இருப்பதை உடைத்த முகிலன்.....
காதலை இருவரும் சொல்லிக்கொள்ள கஷ்டங்கள் எல்லாம் பறந்து ஓடிட
காலமெல்லாம் உன்னுடன் நான் இருப்பேன் என
காதலை அவள் மொழிய
காதலுடன் அவன் ஏற்க
காலம் என்ன செய்ய
காத்திருக்கிறதோ????
செம அக்கா. தாங்கயூ ஸோ மச் :love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top