thoorampogadheenmazhaimegame

Advertisement

  1. Yogiwave

    உனக்காகவே நான் - 8

    அத்தியாயம்- 8 புன்னகைத்துவிட்டு"சரிங்க அங்கிள்."என்றுவிட்டு, 'நான்தான் பாட்டியை பார்த்துக் கொள்ளும் வயதிலிருக்கிறேன்.ஆனால் இங்கு அங்கிள் வேறு ஏதோ சொல்கிறாரே'என்று வியப்புடன் உள்ளே நுழைந்தாள் மித்ரா. பாட்டியின் அறையினுள் நுழைந்ததும்,அவர்கள் உள் நுழையும் அரவம் கேட்டு படித்துக் கொண்டிருந்த...
  2. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே !! - 85

    “இனி பேசிக் கொண்டிருக்க என்னால் முடியாது என் கண்மணி" என்று சரசமாக ஆதிரையின் காதருகில் கிசுகிசுத்தான் அர்ஜூன். அவன் சொல்லில் மெய் சிலிர்க்க வாய் வார்த்தை வரவில்லையென்றாலும் அவனை விட்டு விலகி சென்று கட்டிலில் குதிகாலிட்டு அமர்ந்தாள் ஆதிரை. “ நாணல் உன் மெய் என்றேன்.. நாவில் பொய் என்றாய்… !! நறை...
  3. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே !! - 84

    “ஓ. அப்படி பேசியதும் விஸ்வாவா? நம் திருமணம் முன்பாவது, நீ அவனை தவிர வேறுயாரையும் திருமணம் செய்து கொள்ள முடியாமல் செய்ய வேண்டுமென்று அப்படி பேசினான் என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் அன்று அந்த hospital -ல் உன்னிடம் தப்பாக நடக்க முயன்றானே அன்றே அவனை விட்டது தப்பாகி போனது. அன்று என்னுடைய...
  4. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே !! - 83

    “நில்லுமா.” என்றார் காதம்பரன். “ம்ம்கும்..மாட்டேன். படகு இல்லையென்றால் நான் நீந்தியே போகிறேன். ஐயோ எனக்கு நீந்தவும் தெரியாதே. பரவாயில்லை. நீந்த தெரியவில்லையென்றால் என் அர்ஜூனுக்கு முன் நீரில் விழுந்து செத்து போகிறேன்" என்று பிதற்றிய வண்ணம் வெறி பிடித்தவள் போல கடலை நோக்கி ஓடினாள். அவள் அப்படி...
  5. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே !! - 82

    சில வினாடி யோசித்தவன் , உடனே தெளிந்து, “ நீ என்னை குழப்ப பார்க்கிறாய் ஆதிரை. ஏமாந்து போக நான் ஆளில்லை” என்றான் விஸ்வா. “விஸ்வா.. உனக்கு நான்தான் உலகிலே பெண் என்ற எண்ணமா. நீயே உன்னை நன்றாக பார். உனக்கு என்ன குறை. பெண்கள் திரும்பி பார்க்கும்படியான ஆண்மை இருக்கிறது. நண்பனாக பார்த்த உன்னை என்னால்...
  6. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே !! - 81

    சிம்லாவில் இறங்கியதும் "airport-க்கு எப்படி போக வேண்டும் தாத்தா?” என்று உடன் வந்த பெரியவரை கேட்டாள் ஆதிரை. அதுவரை எதுவும் கேட்காமல் உடன் வந்த அந்த தாத்தா அவளிடம், “ஏன் கேட்கிறாமா.. இந்த நேரத்தில் எங்கே போகிறாய். இது போல அர்ஜுன் தம்பி பௌர்ணமி நாட்களில குதிரையில் இரவில் காட்டின் அழகை பார்ப்பது...
  7. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே !! - 80

    அர்ஜூனும் ஈரமுற்றிருந்த jerkin- யும், phant -ஐயும் கழற்றிவிட்டு பட்டு வேஷ்டியை மாற்றிக்கொண்டு ஆதிரையின் அருகில் அவளை ஒட்டிய வண்ணம் அமர்ந்து அவள் கைகளுக்கும் கால்களுக்கும் சுரனை வரும் வரை சூடு பரப்பி தேய்த்துவிட்டான். அவனது செயல்களையும் தொடுகையையும் உணர்ந்த போதும் எதுவும் செய்ய இயலாமல்...
  8. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே !! - 79

    பெரிய வட்ட விழி விரித்து, “ஓ.. உதயா என்னிடமும் இதை பற்றி எதுவும் சொல்லவில்லையே" என்று தன் தோழியினை எண்ணி அவனிடம் கேள்வி கேட்டாள்.” ம்ம் நான்தான் நீயாக உணரும் வரை சொல்ல வேண்டாமென்றேன்" என்றான் திகேந்திரர். “கடைசியில் என் தோழியும் உங்களது பக்கமாகி போனாளே!” என்று வியப்பாக சொல்லிய போதும் ஆதிரை...
  9. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே !! - 78

    "உன் அப்பா ஒரு எழுத்தாளர். எழுத்தாளர் என்றால் வெறும் கதைகளை எழுதுபவரல்ல. பல்வேறு தொழில்களை பற்றியும் அந்த தொழிலை எப்படி செய்தால் எப்படி இலாபம் கிடைக்கும், அந்த தொழிலில் நஷ்டங்கள் உண்டாக காரணமென்ன என்பது பற்றியும் கட்டுரை எழுதுபவர். அவரது புத்தகங்கள் இன்னமும் புழக்கத்தில் உள்ளது. அவரது...
  10. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே !! - 77

    அவள் தன் பதிலுக்காக காத்திருப்பதுப் போல ஒரு நொடி தாமதித்து, “ சரி வா. ஆனால் நான் தீவில் வேலை முடிந்ததும் முத்து குளிக்க போக வேண்டி இருக்கும். என்னால் மீண்டும் இந்திரபிரதேஷ்க்கு உடனே வர முடியாது. அதுவரை நீ என்னுடன் தான் இருந்தாக வேண்டும். நான் எங்கு சென்றாலும் நீ என்னுடனேதான் இருந்தாக வேண்டும்...
  11. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே !! - 76

    ஆதிரை வெளியில் வருவதை பார்த்த சிவசக்தி, "வாமா ஆதிரை. என்ன இந்த நேரத்தில் இந்த பக்கம். வந்ததிலிருந்து குழந்தைகளுடனே இருந்துவிட்டு இப்போதுதான் வெளியிலே வருகிறாய் போல. என்னமா குழந்தைகள் தூங்கிவிட்டார்களா? " என்று முகமன்னாக அழைத்தார். அவர் பேசிக் கொண்டிருப்பதில் இடையூறாக வந்துவிட்டோமோ என்று...
  12. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே !! - 75

    ராஜாவின் சுட்டிதனத்தையே முதலீடாய் கொண்டு அவனிடம் மேலும் பேசினான் அர்ஜூன், "ராஜா. நீங்க சமத்துகுட்டி. நாளைக்கே கார் உன் கையில் இருக்கும். ஆனால் நீ அதற்கு பதிலாக இன்னொன்று செய்ய வேண்டும்" என்று ராஜாவை கண்ணில் சிரிப்புடன் பார்த்தான். “என்ன மா.மா. டாஜா என்ன செஞ்சி . கார் வாங்கி " என்று கேட்டு...
  13. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே !! - 74

    சுமித்ரையும் , கஜேந்திரனும் கூட அர்ஜூன் ஆதிரையை கண்டு ஒரு நொடி கலங்கி ஓடி வந்து , அவர்களுக்கு எதுவுமில்லையென்றதும் பெருமூச்சுவிட்டு நின்றனர். அப்போது அங்கே வந்த சிவசக்தி, " கண்ணா.. உங்களுக்கு ஒன்றுமில்லையே. “ என்று ஆதிரையையும் அர்ஜூனையும் தலை முதல் கால்வரை ஆராய்ந்து பார்த்தார். “ஒன்றுமில்லை...
  14. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே !! - 73

    அர்ஜூனின் அரண்மனை வீட்டுக்கு அருகிலிருந்த சத்திரத்திலே பாட்டும் நடனமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஊரே அமைதியாக அதனை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது. அர்ஜூன், அரவிந்த, ரிதிகா, ஆதிரை நால்வருமே ஒரு ஓரமாக மக்களோடு மக்களாக அமர்ந்து அந்த கலை நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்திருந்தனர். அங்கங்கே...
  15. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 72

    வேட்க்கை கொண்ட ஆணின் மனம் அந்த நேரத்தில் பெண்ணின் உதாசினத்தை ஒரு போதும் ஏற்பதில்லை. அதனாலே ஆதிரையின் செயலால் ஏற்கனவே கோபமுற்ற அர்ஜூனின் மனம் அவள் சொன்னதின் உள் அர்த்தம் புரியாமல் அவளிடம் முரட்டுதனமாக நடந்துக் கொண்டது. கோமாவிலிருந்து மீண்ட ஆதிரைக்கு குறைந்தது ஒரு மாதத்திற்காவது தாம்பத்தியம்...
  16. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 71

    “இதோ வருகிறேன் ராதை.” என்றவள் மற்ற எதை பற்றியும் யோசிக்காமல் ராதையுடன் இணைந்து நடந்தாள். ஆனால் சிம்லாவின் மாலை பொழுதின் குளிர், அவசரமாக மகனை பார்க்க போகிறாள் என்று அப்படியே வெளியில் வந்த ஆதிரையை மட்டும் பாவம் என்று விட்டுவிடுமா என்ன. ஆம். வெறும் நூல் சேலை அணிந்திருந்த ஆதிரையின் உடலெல்லாம்...
  17. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 70

    சிம்லாவின் குளிருக்கு இதமாக ஏற்கனவே அணிந்திருந்த ஆதிரையின் ஸ்வட்டரையும் மீறி குதிரையின் வேகம் அவளுக்கு குளிரினை அதிக படுத்தியது. குதிரையின் வேகம் ஒருபுரம் இருக்க, குதிரைக்கான பாதையின் ஒரு பக்கத்திலே ஆழம் தெரியாத மலை சரிவுகள். மற்றொரு பக்கத்தில் தூரம் தெரியாத மலை மேடுகள். மழைக்காலத்தில் மண்...
  18. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 69

    நடு இரவில் கண் விழித்த ஆதிரை, அர்ஜூனின் மார்பில் ஒட்டியப்படியே உறங்கிப் போயிருந்ததை உணர்ந்து இரவு எண்ண நடந்தது என்று நினைவுக்கு கொணர்ந்தாள். இனம்புரியாத அமைதி ஆதிரையின் உள்ளத்தில் நிறைந்திருந்தது. இப்படி அர்ஜூனின் கைகளுக்குள் இருக்கும் போதே உயிர் பிரிந்தாலும் பரவாயில்லை என்பது போன்ற ஒரு பிரம்மை...
  19. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 68

    “மூன்றாவது ஜன்மமா? என்ன சொல்றீங்க அர்ஜூன். ஒரே குழப்பமா இருக்கு" என்று ஆச்சரியத்தின் உச்சத்தில் உறைந்து போய் கேட்டாள் ஆதிரை. “ஆமாம். நம் முதல் ஜன்மம் பற்றி சொல்ல வேண்டாமென்று நினைத்திருந்தேன். எப்படியோ அரைகுறையாக தெரிந்து வைத்திருக்கிறாய். முழுதும் கேள். அந்த மாலுமி உன் நண்பன் விஸ்வா உண்மையில்...
  20. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 67

    எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தையாக தன்னை அணைத்திருக்கும் ஆதிரையுடன் இந்த இருளில் அதிக தூரம் செல்ல முடியாது. அதனோடு மழை வருவது போல வானம் வழக்கத்திற்கும் அதிகமாக மேகங்களால் சூழ்ந்து அதிகமான இருளை பரப்பியிருந்தது. அதனால் அர்ஜூன் கந்தன் வரும் வரை காத்திருக்க வழியில் ஏதேனும் வீடோ, அல்லது குடிசையோ...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top