சித்திரையில் பிறந்த சித்திரமே 8
நிச்சயம் எல்லோரும் தனிதனியாக நின்று பேசி கொண்டிருக்க லெட்சுமியும்,கீர்த்தியும் பேசி கொண்டிருக்க அந்த வழியாக வந்த உதயா அதை கேட்டான் ( ஒட்டு கேட்குது பயப்புள்ள )
“ லெட்சு நீ கரஸ்ல கூட கோர்ஸ் பண்ணலாம்ல டா ,இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியெ இருக்க போற சொல்லு “ என கேட்க...