kani

Advertisement

  1. SHANMUGALKSHMI

    சித்திரையில் பிறந்த சித்திரமே 9

    சித்திரையில் பிறந்த சித்திரமே 9 வீட்டிற்க்கு வந்தவுடன் பத்ரா லெட்சுமியிடம் ” லெட்சுமி உனக்கு மாப்பிள்ளை முடிவு பண்ணியாச்சு மாப்பிள்ளை பெயர் உதயா “ நம்ம நிவி மாப்பிள்ளையோட தம்பி தான் நீங்க மூனு பேரும் ஒரே வீட்டுக்கு வாழ போறதுல எங்க எல்லாருக்கும் எவ்வொளோ சந்தோசம் தெரியுமா ? “நீங்க மூனு பேரும்...
  2. SHANMUGALKSHMI

    சித்திரையில் பிறந்த சித்திரமே 8

    சித்திரையில் பிறந்த சித்திரமே 8 நிச்சயம் எல்லோரும் தனிதனியாக நின்று பேசி கொண்டிருக்க லெட்சுமியும்,கீர்த்தியும் பேசி கொண்டிருக்க அந்த வழியாக வந்த உதயா அதை கேட்டான் ( ஒட்டு கேட்குது பயப்புள்ள ) “ லெட்சு நீ கரஸ்ல கூட கோர்ஸ் பண்ணலாம்ல டா ,இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியெ இருக்க போற சொல்லு “ என கேட்க...
  3. SHANMUGALKSHMI

    சித்திரையில் பிறந்த சித்திரமே - 7

    சித்திரையில் பிறந்த சித்திரமே 7 நிவேதாவின் நிச்சயதார்த்த நாளும் அழகாய் விடிந்தது காலையில் வீட்டையே இரண்டாக்கி கொண்டிருந்தால் லெட்சுமி “ காலைலே உன் வேலைய ஆரம்பிச்சுட்டியா எருமை இப்படி வீட்டெல்லாம் பரப்பி போட்டு இருக்கியே அறிவு இருக்கா உனக்கு என கமல் “கத்திக் கொண்டிருக்க “ சோ சிம்பிள் தம்பி...
  4. SHANMUGALKSHMI

    சித்திரையில் பிறந்த சித்திரமே 6

    சித்திரையில் பிறந்த சித்திரமே 6 ஆயிற்று லெட்சுமியின் அப்பா இறந்து இன்றோடு ஆறு மாதங்கள் முடிந்து விட்டது “ தன்னையும் வருத்தி தன் அம்மாவையும் வருந்த வைக்க விரும்பாத லெட்சுமியோ இப்பொழுது தனியார் நிறுவனம் ஒன்றில் கணிணியில் கணக்கு பார்க்கும் வேலை ஒன்றில் சேர்ந்து விட்டால்” “தன் அம்மாவினையும்...
  5. SHANMUGALKSHMI

    சித்திரையில் பிறந்த சித்திரமே 5

    சித்திரையில் பிறந்த சித்திரமே 5 இவ்வாறாக எல்லாம் செல்ல எல்லையற்ற இன்பகளோடு சென்ற அவர்கள் வாழ்னில் இடி தாக்கிடும் நாளும் வந்தது. இன்று லெட்சுமி இப்பொழுது பொறியியல் முதலாமாண்டு,அவளின் தம்பி பதினோராம் வகுப்பு படிக்க வாழ்க்கை மிக அழகாக சென்று கொண்டிருந்தது. அது விடுமுறை நாள் வீட்டில் எல்லாருக்கும்...
  6. SHANMUGALKSHMI

    சித்திரையில் பிறந்த சித்திரமே 4

    சித்திரையில் பிறந்த சித்திரமே 4 அவளுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு ‘பெண்மையை போற்றுவோம்” அவள் பேச தொடங்கினால் “அன்னை தமிழே என் அழகிய தமிழே ஆக்கம் தரும் தமிழே இனிமையான தமிழே இன்பம் தரும் தமிழே ஈகை குணம் கொண்ட தமிழே உண்மை தமிழே உரக்கச் சொல்லும் தமிழே ஊக்கம் தரும் தமிழே எங்கும் நிறைந்த தமிழே எதிலும்...
  7. SHANMUGALKSHMI

    சித்திரையில் பிறந்த சித்திரமே 3

    சித்திரையில் பிறந்த சித்திரமே-3 லெட்சுமி வளர வளர அவள் செய்யும் சேட்டைகளும் அதிகம் அவளுக்கு இப்பொழுது ஒரு தம்பியும் உண்டு அவன் பெயர் கமல் லெட்சுமியின் பெரியப்பா மகள்கள் இருவருடனும் தான் அவளின் பெரும்பாலான நேரங்கள் கழியும். அவள் இருக்கும் ஏரியாவில் உள்ள எல்லாருக்கும் லெட்சுமியை பிடிக்கும் சேட்டை...
  8. SHANMUGALKSHMI

    சித்திரையில் பிறந்த சித்திரமே 2

    ஏழு வருடங்களுக்கு பிறகு தந்தை சேகரையே அனைத்து செயல்களிலும் உரித்து வைத்து இருக்கும் தன் மகளிற்க்கு லெட்சுமி என்றே பெயரிட்டார். பெயருக்கேற்றார் போல் அவள் பிறந்த தினத்திலிருந்து அவருக்கு எந்த விதத்திலும் தோல்வியே கிடையாது. லெட்சுமியும் அவள் தாய் பத்ராவை தவிர யார் பேச்சையும் கேட்க மாட்டாள். சேட்டை...
  9. SHANMUGALKSHMI

    சித்திரையில் பிறந்த சித்திரமே 1

    விழா கோலம் பூண்டிருந்த மதுரை சித்திரை திருவிழா நிகழ்ச்சியின் போது தடதடக்கும் காலடிகளோடு தன் குழந்தையினை ஆவலோடு காண வந்து கொண்டிருந்தார் ஒரு தந்தை அவரிடம் வாசலிலெ அவர் அத்தை கூறினார் தம்பி பொம்பள பிள்ளை என்று. அதுக்கு எதுக்கு அத்தை பொம்பள பிள்ளைனு பயந்துக்கிட்டே சொல்றீங்க சந்தோசமா சொல்லுங்க...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top