kani

Advertisement

  1. SHANMUGALKSHMI

    விடியாத விடியல்

    "விடுதலை கிடைத்தும் விடாமல் துரத்துகிறது விடாது கருப்பாய் பெண்களுக்கு பல இன்னல்கள்" "இன்னல்கள் அனைத்தையும் இன்முகத்தோடே கடக்கிறாள் இருப்பினும் கழுகாய் கொத்தி தின்றிட பார்க்கிறது கயவர் கூட்டம்" "காதலிக்க மறுத்தால் திராவகம் வீசுகிறது" "இரவில் தனியே சென்றால் அவளை சிதைத்துவிடுகிறது" "விடுதலை...
  2. SHANMUGALKSHMI

    சித்திரையில் பிறந்த சித்திரமே-27

    சித்திரையில் பிறந்த சித்திரமே-27 "லெட்சுமிக்கு மசக்கை போட்டு வாட்டி எடுக்க அவள் துவண்டு போனாள்." "வீட்டில் சமையலுக்கு ஆள் இருப்பதால் சாப்பாட்டிற்க்கு பிரச்சனை இருக்கவில்லை." "ஆனால் இவளுக்கு எதுவுமே சாப்பிட முடியவில்லை." "உதயா இந்த நேரத்தில் டாக்டர் டிராவல் செய்யக்கூடாது என்று சொன்னதால்...
  3. SHANMUGALKSHMI

    தோழி

    "தோழியின் தோள் சாய்ந்த போது துக்கம் கூட தொலைவில் சென்றது" "பள்ளி பருவத்தில் பாடிக் களித்திருந்த பொழுதுகள் காரணமே இன்றி சண்டையிட்டு சமாதானமான நினைவுகள் உண்டு ஊட்டி மகிழ்ந்த பொழுதுகள் உல்லாசமாய் பேசி சிரித்த நிகழ்வுகள் நீங்கா இடம் பெற்று நிறைந்து இருக்கிறது என் நெஞ்சமதில்" "நிம்மதி தந்த...
  4. SHANMUGALKSHMI

    ஏன் பிறந்தேன்?

    "சாதி என்னும் சாக்கடை ஊறித்திலைத்திடும் சமூகத்தில் ஏன் பிறந்தேன்?" "சகோதிரியினை கூட சீரழித்திடும் சமூகத்தில் ஏன் பிறந்தேன்?" "கல்வியை காசுக்காக விற்கும் சமூகத்தில் ஏன் பிறந்தேன்?" "இரவில் வீதியில் நடக்கக்கூட நடுக்கம் பிறக்கும் சமூகத்தில் ஏன் பிறந்தேன்?" "காசிற்காக கார்பரேட் நிறுவனத்திடம்...
  5. SHANMUGALKSHMI

    நான் யார் என்று தெரியுமா?

    நான் என்னுடைய முயற்சியை தடுத்திட நினைக்கும் முட்டாள்களே நான் ஒன்றும் கால்வாய் அல்ல நீ வெட்டிய பக்கம் எல்லாம் நான் வலைந்து செல்வதற்கு ''நான் கரையுடைந்த காட்டாறு அணை போட நினைத்தால் அழித்து விடுவேன்'' நான் சுட்டெரிக்கும் சூரியன் என் சுடரொளியின் முன்னெ நீ சுண்ணாம்பாய்...
  6. SHANMUGALKSHMI

    பெருமைமிகு பெண்

    பெண்ணே நீ உன் உரிமைக்காக போராடினால் நீ புரட்சி செய்கிறாய் என்பார்கள் இந்த உலகம் உன்னை குட்டும் போது நீ குரல் கொடுத்தால் உன் குணத்தை கேலி செய்வார்கள் பிறருடைய தவறை தட்டிக் கேட்டால் உன் மேல் தவறு என்பார்கள் இந்த உலகம் நீ யார் என்று சொல்வதற்க்கு முன்னால் நீ யார் என்று உன்னை புரிந்து கொள்...
  7. SHANMUGALKSHMI

    ஆசை ஆசை ஆசை

    **மண்ணில் விழும் மழை நீரின் மனம் அறிந்திட ஆசை** **காற்றோடு காற்றாய் கரைந்திட ஆசை** **காலை சூரியனை கையில் பிடித்திட ஆசை** **பறவைகளோடு பாரதம் முழுவதும் பறந்திட ஆசை** **மரங்கள் நிறைந்த காட்டில் மனம் மறந்து நின்றிட ஆசை** **ஐந்து வயது குழந்தயாய் மீண்டும் மாறிட ஆசை** **அச்சம் இன்றி...
  8. SHANMUGALKSHMI

    சித்திரையில் பிறந்த சித்திரமே-26

    சித்திரையில் பிறந்த சித்திரமே-26 "கொடைக்கானல் சென்று வந்து ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் இருவரும் அவர்களின் வாழ்க்கையை தொடர்ந்தனர்." "செல்ல சண்டைகளோடும் சிறு சிறு கோபங்களோடும்" "வார இறுதியில் லெட்சுமி கல்லூரிக்கும்,இருவரும் சேர்ந்து வேணியையும்,உதயாவையும் பார்த்து வருவது வழக்கமாகியது" "இவள்...
  9. SHANMUGALKSHMI

    என் கண்ணின் ஓரம் சிறு கண்ணீர் துளி

    "துள்ளி திரிந்த பள்ளி பருவங்கள் தூர தேசத்து நிலவாய் ஆன போது என் கண்ணின் ஓரம் சிறுதுளி" "கண்களில் மின்னிடும் கனவு அது காற்றில் பறந்த குப்பை கூளமாய் மாறிய போது என் கண்ணின் ஓரம் சிறு கண்ணீர் துளி" "காயப்படுத்தும் வார்த்தைகள் அதை நான் நெஞ்சில் சுமப்பவர்கள் நேரடியாக என்னிடம் கூறிய போது என் கண்ணின்...
  10. SHANMUGALKSHMI

    புதிய கல்வி கொள்கை

    "புது மலராய் பூத்திருக்கும் புதிய கல்விக்கொள்கை" "இது மக்கள் வாழ்வில் மணம் வீசும் கல்விக்கொள்கையாய் இல்லாமல் மக்களின் பணம் பறிக்கும் கல்வி கொள்கையாய் இருப்பது ஏனோ?" "இரு மொழிகளின் இன்றிமையா இடத்தை இன்று மூன்றாம் மொழியும் வந்து பங்கு எடுத்து கொண்டது ஏனோ?" "என் தாய்மொழியை தள்ளிநிறுத்தி புது...
  11. SHANMUGALKSHMI

    சித்திரையில் பிறந்த சித்திரமே-25

    "காலையில் எழுந்தவுடன் லெட்சுமி உதயாவை தேட அவன் பால்கனியில் இருந்தான்." "இவள் மெதுவாக எழுந்து காலை கடங்களை முடித்துவிட்டு வந்து அவனுக்கும் சேர்த்து காபி எடுத்து வர கீழே சென்றாள்" "ஏன் லெட்சுமிமா நீ இப்படி இறங்கி வர கால் வலிக்கும்ல " என வேணி கேட்க "இல்ல அத்தம்மா டாக்டர் இப்போ கொஞ்சம் கொஞ்சம்...
  12. SHANMUGALKSHMI

    வானத்தையும் வசப்படுத்து

    "வானத்தையும் வசப்படுத்து உன் வாழ்நாள் முழுதும் தீராத உழைப்பினினால்" "பிறர் வாழ்வை கெடுத்து வரும் வெற்றி வேண்டாம் அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படும் எண்ணம் வேண்டாம்" "என்னால் முடியும் என எண்ணிப்பார் நீ இந்த உலகத்தில் எவரும் எட்ட முடியாத இடத்தில் எட்டாவது அதிசயமாய் இருப்பாய்" "பிறர் அழுகையினில்...
  13. SHANMUGALKSHMI

    என்னை ஈன்றெடுத்தவள்

    "அறியாத முகமாய் இருந்தாலும் என்னை அவள் வயிற்றில் அடைகாத்து ஆயிரம் கதை பேசினாள்" "நான் அவளுக்கு தந்த வலியெல்லாம் வாய் நிறைய புன்னகையோடே தாங்கினாள்" "நான் இப்புவி காண வேண்டி மரணத்தின் வாயில் அதனை மகிழ்வோடு தாண்டினாள்" "பசித்து நான் அழுதால் கூட பதறி போய் நின்றால் அவள்" "சின்ன சின்ன அலங்காரம்...
  14. SHANMUGALKSHMI

    சித்திரையில் பிறந்த சித்திரமே-24

    "அன்று நிவேதாவின் வளைக்காப்பு முடிந்து கீர்த்தியும்-அர்ஜூனும் அமெரிக்கா கிளம்புவதாக இருந்தது." "அதில் அக்கா தங்கை மூவருக்கும் சிறு வருத்தம்" "எல்லோரையும் நிவேதாவின் வளைக்காப்பிற்க்கு அனுப்பிவிட்டு உதயா கமிஷனர் அலுவலகம் சென்று இருந்தான்" "அங்கே அவனுக்கு திருமங்கலத்துக்கு டிரான்ஸ்பர் ஆர்டர்...
  15. SHANMUGALKSHMI

    பெண் குழந்தை

    "அறை அதிரும் அழுகையோடு அழகாய் தொடங்குகிறது இந்த அகிலத்தில் அவள் வரவு" "தத்தி நடக்கும் நடை அழகு சிரித்து பேசும் மொழி அழகு சின்ன சின்ன கண் உருட்டி சித்திரம் போல் இருக்கும் சின்ன தேவதை தான் எத்தனை அழகு" "அப்பாவின் அழகி அம்மாவின் மாமியார் அண்டை வீட்டாருக்கு அவள் ஒரு அதிசயம்" "கொலுசு ஒலி ஊரை...
  16. SHANMUGALKSHMI

    கடல்

    "கனத்த இதயத்தோடு ஒரு நாள் கடற்கரை ஓரம் சென்றேன்" "என்னை தழுவிய காற்றில் என் கவலைகள் எல்லாம் கரைந்தது" "என் காலோடு உறவாடிய அலைகள் அதில் என் கலக்கங்கள் அடித்து செல்லப்பட்டது" "கரையோரம் அமர்ந்தேன் அலைகளின் சத்தம் தந்த ஆனந்தத்தில் மகிழ்ந்தேன்" "தூரமாய் தெரியும் நிலவு அது ரசித்தேன்" "சிறு...
  17. SHANMUGALKSHMI

    ஆமாம் எனக்கு திமிர்தான்

    "என்னை அடக்கிட நினைப்பவர்களுக்கு என் அடங்காமை எடுத்துரைக்கும் ஆமாம் எனக்கு திமிர்தான் என்று" "கட்டுபாடுகள் போட்டு என்னை கைது செய்ய நினைப்பவர்களின் கையை உடைத்து விட்டு கூறுவேன் ஆமாம் எனக்கு திமிர் தான் என்று" "பெண் என்று கூறி பூவாய் என்னை பூட்டிவைக்க நினைத்தால் புயலாய் மாறி அவர்களை புரட்டி...
  18. SHANMUGALKSHMI

    என் அக்கா

    "ரத்த சொந்தமும் அல்ல நாட்கள் பல ஆன பழக்கமும் அல்ல" "பழகியது சில நாட்கள் தான் ஆனால் பாசமோ பன்மடங்காய்" "நெருங்கிய தோழியாய் சில நேரம் நேசிக்கும் தாயாய் சில நேரம் என் அக்கா எனக்காக" "கவலைகள் கொண்ட போதும் கஷ்டம் பல நான் அடைந்த போதும் என்னை காத்திட முதல் ஆளாய் நிற்பவர்" "கடவுளே எங்களுக்கு ஒரு...
  19. SHANMUGALKSHMI

    சித்திரையில் பிறந்த சித்திரமே-22

    சித்திரையில் பிறந்த சித்திரமே-22 "இலக்கில்லாமல் இவள் ஓடிக்கொண்டிருக்க மன முழுதும் இவள் மாமா வந்து விட மாட்டாரா என்பதே" "இவளின் குரல் அவனுக்கு கேட்கும் முன் டிரைவர் அவனுக்கு அழைத்து சொல்லிவிட்டான்" "விஷயத்தை கேட்டவுடன்,அவன் அவள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள அவளுக்கு அவன் அணிவித்த மோதிரத்தில்...
  20. SHANMUGALKSHMI

    சித்திரையில் பிறந்த சித்திரமே-21

    "உதயா சென்றவுடன் உள்ளே வந்த வேணி மருமகள் உறங்குவதை பார்த்துவிட்டு அவரும் சென்று விட்டார்" "சிறிது நேரம் கழித்து கண்விழித்தவள் ,மீண்டும் அரட்டையில் இறங்கி விட்டால்" "வேணியும்,மகேஸ்வரனும் எவ்வளவு சொல்லியும் உதயா வருவதற்க்கு முன் சாப்பிட மறுத்து விட்டாள்" "இவர்கள் இருவரை மட்டும் சாப்பிட...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top