"கண் பார்த்து
காதல் கொண்டு
கரம் பிடித்து
மோதிரம் மாற்றி
வேள்வி சாட்சியாய்
வேண்டியர்வகளின் முன்னிலையில்
விவாகம்"
"கால் விரலில்
மெட்டி அணிவிக்க
மங்கையவளோடு மாலை மாற்றி
மாறி நிற்கிறான்
மகன் உறவு தாண்டி
மனைவியின் கணவனாய்"
"நெற்றி வகிட்டில்
குங்குமம் சூட்டி
நினைவிருக்கும் வரை
உன்னை பிரியமாட்டேன்...