kani

Advertisement

  1. SHANMUGALKSHMI

    மீன் விழியே

    "மீள முடியாத உன் மீன்விழி பள்ளத்தாக்கில் இருந்து பரிதவிக்கிறேனடி" "மீண்டும் நான் மீண்டு எழும் பாதைதான் உன் மீன் விழியில் இல்லையே" "ஒரு வழி பாதையை விழியதில் கொண்டவளே வழி அது சொல்லடி நான் மீண்டு எழ" "மீன் விழியால் என்னை மீள முடியாமல் செய்தவளே மெய் அது சொல்லடி உன் விழி விடு தூதில் காதல்...
  2. SHANMUGALKSHMI

    ஜன்னலோர இருக்கை

    "உறவுகளோடு சண்டையிட்டு உரிமை பெற்றேன் உன்னிடத்தில் அமர்வதற்கு" "உன் கைகளான கம்பிகளை பற்றிகொண்டு கடந்து செல்லும் காட்சிகளையெல்லாம் கண்களிலே நிரப்பினேன்" "எதிர்க்காற்று முகத்தில் மோத முழுவதும் தொலைந்தேன்" "இதமான தென்றல் இமை மூட வைக்க சொர்கத்திலே இருப்பது போல் சுகமாய் உறங்கினேன்" "சிறு சாரல்...
  3. SHANMUGALKSHMI

    வலி தந்த வார்த்தைகள்

    "சொல்லால் சொற்றொடர் அமைத்து நாவை சுழற்றி நயவஞ்சகமாய் ஒரு வார்த்தை வலி தந்த வார்த்தை" "கை ஓங்கி கன்னம் வலிக்க வாங்கிய அடியை விட வஞ்சம் நிறைந்து வாய் வழி வந்த வார்த்தை நெஞ்சம் தொடும் போது வரும் வலி பெரிதல்லவா" "ஈட்டியால் எறிந்தாலும் எழுந்திடுவேன் தீட்டிய சொல் அது தீக்கங்காய் சுட்டது...
  4. SHANMUGALKSHMI

    தனியாரிடம் தாரைவார்க்கப்பட்ட தமிகழம்

    "சுங்க சாவடி போட்டு சுகமாய் சாலையிலே வசூல் செய்கிறான் கோடிகளில் தனியார் அவனிடம் தாரைவார்க்கப்பட்ட தமிழத்தால்" "குடிக்கும் நீர் குறையின்றி கிடைக்க காத்து கிடக்கும் நிலை காரணம் தனியாரிடம் தாரைவார்க்கப்பட்ட தமிழகத்தால்" "அரசின் ஆளுகையில் செயல்பட வேண்டியன் ஆரவாரமாய் செயல்படுகிறான் அவனிடம் தாரை...
  5. SHANMUGALKSHMI

    உறவுகள்

    "உதிரத்தின் பிணைப்பில் வரவில்லை உள்ளம் கொண்ட உன்னத அன்பில் கிடைத்த அரிய பொக்கிஷம்" "அன்னையாய் அரவணைக்க அழகான ஒரு அன்னை" "ஆறுதல் கூறி தேற்றிட தான் தேவதையாய் அக்கா" "ஆசி வழங்கிட ஆனந்தம் தந்திட அன்பான அப்பா" "தயக்கங்கள் ஏதும் இன்றி தங்கையாய் ஏற்றுக்கொண்ட தங்கமான அண்ணங்கள்" "இவையெல்லாம்...
  6. SHANMUGALKSHMI

    கண்டேன் ஒரு கடிதம்

    "காதல் பாடல் கேட்கையிலே கடிதப் பாடல் ஒன்று கேட்டேன் ஒலிபெருக்கியிலே உள்ளம் நெகிழ்ந்தது அதில் ஒளிந்திருந்த வார்த்தைகளிலே" "வேதனையை வார்த்தையில் வடித்து வாய் மொழி திறந்து பாடிய பாடல் செவி வந்து அடைகையிலே சிலிர்த்து போனேனே சின்னப்பொன்னின் குரலில்" "வறுமை வாட்டிடத்தான் கொடுமை பட்டிடத்தான்...
  7. SHANMUGALKSHMI

    புது வரவு

    "பத்து மாதம் பத்திரமாய் இருந்த இடம் விட்டு பாய்ந்து ஓடி வருகிறது பச்சிளம் குழந்தை பாசம் நிறைந்த சொந்தம் பார்க்க" "இளவேனில் வெயில் பட்டால் கூட ஏதேனும் ஆகிடுமோ என அஞ்சும் அன்னையவள் கையில் அழகிய பொம்மையாய் சிரிக்கையில் ஜெயித்துவிட்ட உணர்வு வாழ்வில்" "புது வரவு அதை கரங்களில் அள்ளுகையில் ஆசைதான்...
  8. SHANMUGALKSHMI

    கணவன்

    "கண் பார்த்து காதல் கொண்டு கரம் பிடித்து மோதிரம் மாற்றி வேள்வி சாட்சியாய் வேண்டியர்வகளின் முன்னிலையில் விவாகம்" "கால் விரலில் மெட்டி அணிவிக்க மங்கையவளோடு மாலை மாற்றி மாறி நிற்கிறான் மகன் உறவு தாண்டி மனைவியின் கணவனாய்" "நெற்றி வகிட்டில் குங்குமம் சூட்டி நினைவிருக்கும் வரை உன்னை பிரியமாட்டேன்...
  9. SHANMUGALKSHMI

    நெகிழி

    "நீ நுழைந்த நாள் முதலாய் நீண்ட வரிசையில் நின்ற எம் பெண்களின் பித்தளைக்குடம் தான் பின்னுக்கு தள்ளப்பட்டது" "குறுகிய காலத்தில் குறிப்பிட்ட இடம் பிடித்தாய் எம் வாழ்வில்" "குறைகளற்ற எங்கள் வாழ்வு கொஞ்சமாய் சிதைய தொடங்கியது குப்பையாய் மாறி நீ சிதையாத காரணத்தால்" "குவியலாய் நீ குவிந்திருக்க...
  10. SHANMUGALKSHMI

    அன்புள்ள அப்பா

    "ஆசையையாய் ஒரு பொருளை என் கண்கள் தழுவிநின்றாலே அடுத்த நொடி என் கரங்களில் வைத்திடுவார் அதை" "கனவுகளில் வரும் குட்டி தேவதையின் வாழ்க்கை போல் துயரின்றி சென்றது வாழ்க்கை" "துயரமாய் வந்தது ஒரு நாள் நான் கண்விழிக்கையிலே கனவிலும் கெட்ட சொப்பனம் காணவில்லை அன்று அப்பா அவர் கைவிட்டுச்செல்லுவார் என்று"...
  11. SHANMUGALKSHMI

    இதயத்தில் ஏதோ ஒன்று

    "அடுத்த நிமிடம் என்ன ஆகும் என அறியாத வாழ்க்கையில் ஆயிரம் சோகங்கள்" "சோகங்களை எல்லாம் சுற்றி கடந்திடத்தான் தவிக்கிறேன் இருப்பினும் இதயத்தில் ஏதோ ஒன்று" "அழுகையை அறியாத கண்கள் தான் ஆறாய் மாறிநிற்கிறது அர்த்தமே இல்லாமல் அதை அறிய முற்படுகையிலே முன்னின்று தடுக்கிறது இதயத்தில் ஏதோ ஒன்று" "கண்ணீரை...
  12. SHANMUGALKSHMI

    வேதனையான வெளிநாட்டு வாழ்க்கை

    "வேக வைத்த காய்களோடு விரத சாப்பாடு சாப்பிட்டு சம்பாதித்தான் ஒரு குடும்பத்தலைவன் கொடுமை வாழ்க்கையிலிருந்து விடுபட" "வருடமெல்லாம் வெளிநாட்டில் அவன் உழைக்க வாழ்வின் வண்ணம் அதை தொலைக்க தொடர்ந்த கடன்களையெல்லாம் அவன் தொலைத்துவிட்டு வருகையிலே தான் பெற்ற மகனை தோள் ஏந்த விளைகையிலே விக்கித்து நின்றான்...
  13. SHANMUGALKSHMI

    விழிக்க வைக்கும் விலைவாசி

    "காத்திருந்து கடமை செய்து கஷ்டப்பட்டு காசு சேர்த்த காவலாளி கனவில் கண்ட பொருளை கையில் தொட போன போது கடல் கடந்து சென்றது அவன் கண்டது விலைவாசி உயர்வால்" "ஊரையே சுத்தம் செய்து உழைத்து சேர்த்த காசில் உருப்படியாய் ஒரு தோடு செய்ய நினைக்கையிலே தொலைதூர வானமாய் ஆனது துப்புரவு தொழிலாளியின் கனவு...
  14. SHANMUGALKSHMI

    குடும்ப தலைவி

    "குருவி கூட்டில் கோடி பிரச்சனை குணமாய் அதை முடித்திடுவாள் குடும்பம் அதை காத்திடுவாள்" "விடியும் முன் துவங்கும் அவள் ஓட்டம் விடாபிடியாய் தொடர்கிறது அவளின் மேல் விறகு அடுக்கும் வரை" "விடுமுறை இல்லா வேலை அவளுக்கு மட்டும் ஆயுள் முடியும் வரை" "அவள் அசதியில் கண் அசரும் வேளையில் கரித்து கொட்டும்...
  15. SHANMUGALKSHMI

    குடும்பம்

    "ஒரு குடிலின் கீழ் உறவுகளினால் கோர்த்த முத்துச்சரம்" "பாச நார் கொண்டு பந்தங்கள் நெருங்கி தொடுத்த தொலைதூரம் சென்றாலும் தொலையாத நியாபங்கள்" "மொட்டை மாடியில் மடியில் படுத்து விடியும் வரை முடியாத கதை பேசி கரைத்திட்ட காலங்கள்" "விழா காலத்தில் நெருங்கி அமர்ந்து விருந்துண்ட நொடிகள்" "ஆலமர...
  16. SHANMUGALKSHMI

    சித்திரையில் பிறந்த சித்திரமே-28(final)

    சித்திரையில் பிறந்த சித்திரமே-28 "மூன்று வருடங்களுக்கு பிறகு" "தமிழகத்தின் சிறந்த கவிதைக்கான விருது வழங்கும் விழா" "முதல் வரிசையில் தன் குடும்பத்துடன் உதயா அமர்ந்திருக்க மேடயில் அவன் கருவா டார்லிங் விருது வாங்கி கொண்டிருந்தாள்" "உதயாவின் கைகளில் இருந்த அவர்களின் மகன் "மகிழன்" சந்தோஷத்துடன்...
  17. SHANMUGALKSHMI

    வீர வணக்கம்

    "சொந்த நாட்டிலேயே சோற்றுக்கு பாடுபட்டோம் சுயமரியாதை இழந்தோம்" "சோகம் தீர்க்க தீபச்சுடரொளியாய் தியாகிகளின் வரவு" "பாட்டாலே பலரை போராட வைத்தார் அவர் பெயர் பாரதி துணிவோடு எதிர்த்து நின்றதால் தூக்கு மேடை சென்றார் அவர் பெயர் கட்டபொம்மன்" "கப்பலோட்டி என் மக்களை கரை சேர்ப்பேன் என்றார் வ.உ.சி வாள்...
  18. SHANMUGALKSHMI

    புரியாத பிரச்சனையே

    "பாமரன் முதல் பணம் படைத்தவன் வரை அனைவரையும் பாரபட்சமின்றி பாடாய் படுத்தும் பிரச்சனையே உன் பண்பு எது என அறிய விளைகிறேன் நானே" "தினம் ஒரு ரூபத்தில் உன் தரிசனம் கண்டேன் உன்னை சமாளித்திட தான் சாமியை துணைக்கு அழைத்தேன்" "அழையா விருந்தாளியாய் அன்றாடம் உன் வரவு அதனால் தினமும் திண்டாடுகிறது என்...
  19. SHANMUGALKSHMI

    காதல்

    "காதல் கடைகோடி மனிதன் வாழ்விலும் கட்டாயம் வீற்றிறுக்கும்" "கண்ணிகளின் மூலம் ஆயிரம் கதை பேசும்" "ஆசை நெஞ்சில் அதீத அன்பு கொண்டிருக்கும்" "இளமையில் இன்பம் தரும் முதுமையில் மகிழ்ச்சி தரும்" "காதலால் கசிந்துருகியவர்கள் சிலர் காணாமல் போனவர்கள் சிலர்" "நேசத்தின் துணை மட்டும் கொண்டு காதலால்...
  20. SHANMUGALKSHMI

    மழைச் சாரல்

    "மயக்கும் மாலை நேரம் வானம் எங்கும் மேகக்கூட்டம் சிறு நடை அது கடற்கரையோரம்" "சட சடவென சாரல் அடித்திட மனம் அது மழையின் புறம் சாய்ந்திட கவலைகள் மறந்திட கரைந்தேன் நான் மழைச்சாரலில் மகிழ்வுடன்" "தூரலாய் வந்த மழைச்சாரலில் துடுக்குத்தனமும் தான் தலைதூக்கியது துள்ளி ஓடும் மானைப்போல் தொலைதூரம்...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top