டியர் friends,
பிரியா பிரகாஷ் என்ற பெயரில் தனது எழுத்தால் நம்மை கட்டி போட்ட மகேஸ்வரி யின் நாவலில் ஒன்றான "உனை வெல்வேன் அன்பாலே " கதையை அவரது மகள் சினேகபிரியா தற்போது அமேசான் கிண்டலில் பதிவேற்றியிருக்கிறார்..
படித்து கருத்து தெரிவித்து ஊக்கப்படுத்த வேண்டுகிறேன் friends ❤❤
கிண்டல் லிங்க்...