கும்பகோணம்
கும்பகோணம் என்றதும்
கோவில்கள்
கண் முன்
வந்தது போய்
பற்றிக் கொண்ட பஞ்சாய்
பரிதாபமாய் இறந்த
பிஞ்சுகளின் ஞாபகம் .....
புத்தகத்தோடு கரைந்து
போன பூ மொட்டுகள்...
சிரிப்பும் கும்மாளமுமாய்
சென்ற சின்ன மலர்கள்
கருகிய
சின்னகளாய் மாறியதேன் ?
பாடம் படித்தவர்கள்
பாடம்,’
பண்ணப்படுவார்கள் என
யார்...