Search results

Advertisement

  1. C

    பேரன்பு பிரவாகம் -32

    வேறு வேறு வாழ்க்கை தரத்தில் இருந்து வந்தாலும் பெண்ணாக மலர் சமாளித்து கொண்டது போல விஷ்ணுவால் எளிதில் கடக்க முடியவில்லை. மிருணாவின் வாழ்க்கை தரம் தெரிந்து தான் திருமணம் செய்து கொண்ட விஷ்ணு அவளிடம் எப்படி அவன் தாய்க்கு செய்வாள் என எதிர்பார்க்கிறான்
  2. C

    அழகியல் 25 பைனல் அண்ட் எபிலாக்

    Nice story. பிறந்த வீட்டையும் கணவன் வீட்டையும் சரியாக கையாலாத உறவுகள் சரியாக இருக்காது.பாரதியால் இரண்டையுமே சரியாக கையாளத் தெரியவில்லை ஆனால் பெரும்பாலான பெண்களின் விலை இதுதான்.ரகுராம் மட்டுமல்ல ‌ஜனக் நந்தினியும் சேர்ந்து உறவுகளை சீர் படுத்தி விட்டனர்.
  3. C

    லயம்.. லாளிதம்.. அவள் 25 Final and எபிலாக்

    .அரசியலின் யதார்த்தம் காதலின் ஆழம் என அழகான கதை.
  4. C

    'சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!' - Epilogue - 12

    எழில் ஆரம்பித்து வைத்த வழியில் சரண் விஷ்வா. பலியாடுகள் வெற்றி கதிர். பாவம். எத்தனை டிக்கெட் என எண்ணவே தலை சுத்துது. வச்சு செஞ்சுட்டான் எழில்
  5. C

    'சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!' Epilogue 9

    வெற்றி அலப்பரை எல்லாம் எழிலை பார்த்தவுடன் அடங்கி விட்டது. அவர் அவள் அப்பாவிடம் பேச முடியாமல் எழிலை வாட்டுகிறாள். நாதனுக்கு ஏற்ற மாப்பிள்ளை விஷ்வா. கலகலப்பான பதிவு. கனமான பதிவுகளை கடந்து இதம்
  6. C

    'சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!' Epilogue - 6.1

    சிறுகதை என்ன நெடுங்கதையாக தொடர்ந்தாலும் சரிதான்
  7. C

    மூடி வைத்த மனம் திறந்ததே Final

    Very practical story. Feel good to read. Easwar and bavani both are great personalities. Nice story
  8. C

    பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 29

    சபாஷ் shri சரியான போட்டி.ஜெய் பாவம் தாயா தாரமா என அல்லல் பட போகிறான். சிறப்பான ஒளிமயமான எதிர்காலம் .
  9. C

    பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 17

    நாட்டுக்கு மந்திரினாலும் மாமியாருக்கு பதில் சொல்ல வேண்டியது தான்.இதில் காதலியிடம் சொல்லாமலே நிச்சயம் முடிந்தது என பரப்பி அவனே சொந்த செலவில் சூன்யம் வைத்து கொண்டான். எல்லோரையும் சரி கட்டி பாவம் தான் பார்த்து செய்யுங்க
  10. C

    Unai Pirintha Pinnum Kaathal 16

    மித்ரன் தெளிவான முடிவு எடுத்து விட்டான்.மனிதர்களின் முக்கியத்துவம் தெரியாதவர்கள கூட இருப்பதை விட தனியே இருப்பது தான் சரி.
  11. C

    Unai Pirintha Pinnum Kaathal 15

    Super mithran nethi adi ammavukku
  12. C

    Enai Maatriya Tharunam 20

    அருமையான கதை.அடித்தட்டு மக்களின் அன்றாட பிரச்சினை முதல் அவர்கள் வாழ்வு எப்படி தடம் மாறுகிறது என்பது வரை அழகான விளக்கிய விதம் அருமை.பணக்காரர்களின் புண்ணிய காதல் கதைகளுக்கிடையே அடித்தட்டு மக்களின் வாழ்விலும் காதல் பாசம் அன்பு அனைத்தும்‌உண்டு என தீட்டிய விதம் அருமை
  13. C

    எனை மாற்றிய தருணம் 15

    அருமையான பதிவு.விளிம்பு‌நிலை மனிதர்களின் வாழ்க்கை முறையை கதை மூலம்‌ சொல்வது அழகு
  14. C

    புதுமணம் : மறுமணம் - 22

    சுயநலம் மிக்க குடும்ப நபர்கள்.சுயநலமில்லாமல்‌ கௌரியை தாங்கும் குடும்ப நண்பர்கள்.விசித்திரமான மனித மனது
  15. C

    புதுமணம் : மறுமணம் 20

    மாலினி செம நெத்தியடி தான் கௌரி கேட்க தவறிய விஷயம் அஸால்ட்டா அடிச்சு விட்ட மாலினி .சிவா இனி எதுக்கும் தயங்க மாட்டான்
  16. C

    Naan Enathu Manathu 33 1

    இரண்டு பேரும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் வார்த்தை போர் நடத்துகிறார்கள் யாருக்கு வெற்றி
  17. C

    புதுமணம் : மறுமணம் - 17

    மனிதர்களின் சுயநலம் எல்லாம் தேவை ஏற்படும் போதுதான் தெரியும்.பாசம்‌எல்லாம் களைந்து படத்தில் வந்து நிற்கும்
  18. C

    புதுமணம் : மறுமணம் - 15

    இரண்டு பெண்குழந்தைகளை வைத்துக்கொண்டு தடுமாறும் ஆண்.ஆனால் எத்தனை குழந்தைகள் இருந்தாலும் தனியாக வளர்த்து உருவாக்கும் பெண் வீக்கம் செக்ஸாம் என்ன ஒரு சமுதாய கோட்பாடு?

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top