Search results

Advertisement

  1. V

    சாபத்தின் வரம் நானோ ?

    உதித்த முதல் நாளே- நான் உந்தன் பாரமென தூக்கியெறிந்தாய் உன்னில் சுகங்காண-வேறொருவன் உன்னை சுமந்து வளர்க்க-நானோ என்னில் தனிமையை உணர்ந்தேன்- அத்தனிமைக் கொடுமையை காதலெனும் கள்ளன்- கள்ளச்சாவி போட்டு திறந்திட- மூடிய அறையின் இருளுக்குள்- முத்தமாகவும்-என்னை மொத்தமாகவும் கொடுத்து இன்பம் கண்டேன்...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top