கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டவள் "இன்னைக்கு நாம ரொம்ப அழகா இருக்கோம்! நம்ம கண்ணே பட்டுடிம் போலயே"என திருஷ்டிக் கழித்துக்கொண்டாள் தமிழ்.
செயற்கை வண்ணப்பூச்சு உபயம் அவளின் கன்னங்கள் இரண்டும் ரோஜாப்பூவைப் போல சிவந்திருந்த. அவளையே இரசித்துப் பார்த்துக்கொண்டிருந்த கண்கள் வழக்கமான அளவை விட...