Search results

Advertisement

  1. என் கதை 9

    'இன்னைக்கு அம்மாவுக்கு சமையல்ல உதவுலாமா சரி இன்ஸ்டாகிராம் போய் நாலு போஸ்ட் போட்டுட்டு அப்புறம் போய் உதவி செய்வோம். ' என நினைத்தவள் அலைபேசியில் மூழ்கிப் போனாள். தமிழ் என்ற வார்த்தை திரையில் ஒளிரவும் எடுத்து பேசியவள் "எதுக்கு...
  2. என் கதை 8

    பூங்குழலிக்கு அன்று எழும்போதே 'இன்னைக்கு ஒரு நாள் வாக்கிங் போக வேண்டாம் ' என்று தோன்றியது. இன்னும் கொஞ்சம் நேரம் தூங்க நேரம் கிடைக்கும் என்ற மகிழ்ச்சி யில் தூங்க ஆரம்பித்தாள் . அவளது அம்மா வந்து எழுப்பவும் "அம்மா இன்னைக்கு ஒரு நாள் தூங்குறேன்...
  3. என் கதை 7

    "இனிமே நீ கவனமா இருக்கணும். கராத்தே வகுப்புக்கு போறயா? எல்லா பெண்களும் ஒரு தற்காப்பு கலைய கத்துக்கிறது அவசியம். யோசிச்சு சொல்லு. வகுப்புக்கு விசாரிக்கலாம். இப்ப கை கால் முகம் கழுவிட்டு வா. வந்து...
  4. என் கதை 6

    "ஹேய் மேம் வந்துட்டாங்க. கிளாஸ் கவனிப்போம். அப்புறம் பேசுவோம்" அன்றைக்கான வகுப்புகள் எல்லாம் முடிந்து பிறந்தநாள் விழாவிற்கு செல்லும் நேரமும் வந்தது. "ஹேய் நம்ம கல்லூரிப் பக்கத்திலேயே ஒரு உணவகம் ஆரம்பிச்சிருக்காங்க. அங்க...
  5. என் கதை 5

    "நீங்க எங்க இந்த பக்கம். உங்க அலுவலகம் இங்கயா இருக்கு?" என கேட்டாள் பூங்குழலி. அதற்கு தமிழ் " என் அலுவலகம் இங்க இல்ல. உன்னை பார்க்கலாம்னு தான் வந்தேன்." "என்ன விஷயம்ங்க? எதுக்கு என்ன பார்க்கணும்? " "அன்னைக்கு கல்யாண...
  6. என் கதை 4

    'நாளைக்கு அதிகாலையிலேயே எழுந்து நடைப்பயிற்சி செய்யணும். 5.30 மணிக்கு ஆலாரம் வைப்போம். அப்பொழுது தான் ஆறு மணிக்காவது எழுந்திரிப்போம்' என நினைத்தவள் ஆலாரம் வைத்துவிட்டு உறங்கினாள். காலையில் 'கத்திரிக்காய் கத்திரிக்காய் குண்டு கத்திரிக்காய் '...
  7. என் கதை 3

    சமையல் அறைக்குச் சென்றவள் இந்த நிமிடத்திலிருந்தே அம்மாவுக்கு உதவ எண்ணி "அம்மா உங்களுக்கு உதவி எதாவது வேணுமா ? " என்று கேட்டாள். இவளின் அன்னை இவளை அதிசயமாக பார்த்தவர் " என் பொண்ணு எனக்கு உதவி செய்யணும்னு சொல்றா. இன்னைக்கு மழை...
  8. என் கதை 2

    "தங்கம் எதுக்காக அழறீங்க?" என்று அவளின் அம்மா அவரிடம் கேட்டார். "எல்லோரும் என்னை கேலி பண்றாங்கம்மா. யானைக்குட்டி, கத்திரிக்காய் அப்பிடி இப்பிடினு சொல்றாங்க. " "இதுக்காக அழறத முதல்ல நிறுத்து . கண்ணை துடைச்சுக்கோ. நீ இப்படி இருக்கிறது உனக்கு...
  9. என் கதை 1

    கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டவள் "இன்னைக்கு நாம ரொம்ப அழகா இருக்கோம்! நம்ம கண்ணே பட்டுடிம் போலயே"என திருஷ்டிக் கழித்துக்கொண்டாள் தமிழ். செயற்கை வண்ணப்பூச்சு உபயம் அவளின் கன்னங்கள் இரண்டும் ரோஜாப்பூவைப் போல சிவந்திருந்த. அவளையே இரசித்துப் பார்த்துக்கொண்டிருந்த கண்கள் வழக்கமான அளவை விட...
  10. Request to mallika mam

    Mam I would like to write a story in your website... Can you tell me what is the procedure?

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top