'கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்தக்குடி தமிழ்க்குடி'
என்ற முதுமொழி தமிழகத்தின் தொன்மையை விளக்கும்.அத்தொன்மையான தமிழகத்தை ஆண்ட அரசர்கள் வீரத்திலும் அறத்திலும் பக்தியிலும் சிறப்புற்று விளங்கினர்.அவர்கள் பெருமை உள்நாட்டில் அல்லாது கடல் கடந்த தேசங்களிலும் இன்றும் பேசப்பட்டு வருகிறது...