வணக்கம் ப்ரெண்ட்ஸ்!
நான் தர்ஷினிசிம்பா.
"உன் விழிச்சிறையினில்......" கதை இப்போ தான் ஆரம்பிச்ச மாதிரி இருக்கு... ஆனா, ரொம்ப நாள் ஆகிடுச்சு. முதல்ல எல்லாம் நிறைய எழுத நேரம் கிடைக்கும் ஆனால், இப்போ ஆயிரம் பதிவுகளின் கதைகள் மனத்திரையில் படமாக இருக்க, எழுத்து வடிவில் கொண்டு வர மிக சிரமாம்க உள்ளது...