மணிமாறன் கல்லூரி வளாகத்தின் உள்ளே தன் பளபளக்கும் டூவீலரை கொண்டு சென்று நிறுத்தினான் உதியஞ்சேரலாதன்.
அது வரை தலையை அழுத்திய ஹெல்மெட்டை கழற்றி பைக்கில் இருந்த கண்ணாடியில் கலைந்த முடியை கைகளால் சரி செய்தான் அவன்.
எத்தனை சரி செய்தாலும் அவனைப் போலவே அடங்க மறுத்தது அவனின் தலை முடி.
உதியனும்...
இளந்தினி
பிறவியிலேயே வந்த சிறு குறையால் பெற்றோர் மற்றும் அண்ணனால் ஒதுக்கப்பட்டாள்.
வேறு பெண்ணை காதலித்து கட்டாயத்தால் மணந்த கணவனும் இவளை விரும்பவில்லை.
இடர்கள் எவ்வளவு வந்தாலும் பீனிக்ஸ் பறவையென உயிர்த்தெழுவாள் அவள்.
அவளின் வாழ்வின் போராட்டங்களை கூறும் கதை இது.
என் முதல் கதைக்கு உங்கள்...