சேர நாட்டு இளவரசன் செம்பொறை இளஞ்சேரலாதனின் முடிசூட்டு விழாவிற்கு முன் சேர நாட்டின் விலைமதிப்பில்லாத மணிமகுடம் களவு போனது.அந்த சமயத்தில் அங்கிருந்த சேந்தனை சந்தேகித்து சிறையில் அடைத்தனர்.
அண்ணனை சிறையிலிருந்து மீட்க அவனின் தங்கை அல்லியம் பூங்கோதை சேர நாட்டிற்கு மாறுவேடத்தில் வருகிறாள்.
வந்த...